ஒரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் கடந்த இதழில் (13.4.15) பார்த்தோம். அந்த உணர்வு இல்லாவிட்டால்?... அது பற்றி இந்தப் பகுதியில் கொஞ்சம் பார்ப்போமா மச்சி?
‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்!
-
2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை
தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது
என்பதெல்லாம் தனிக்...













