தில்லி உழவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை வேறெப்படிச் சொல்ல முடியும்? கேட்டால், “போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள். அவர்கள் நடத்திய வன்முறையால்தான் காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டி வந்தது" என்கிறார்கள்.
இந்துக் கோயில்களின் பூசை முறைகளும் அவற்றில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளும் குறித்த திடுக்கிடும் தகவல்கள்!
தீக்குளிக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்!
இன்றைய வாழ்வில் தமிழர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது? - ஒரு நுட்பமான ஆராய்ச்சி!
கருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத பதிவு!
முந்தைய ஆட்சிகளை விட இந்த பா.ஜ.க., ஆட்சி அப்படி என்ன கேடுகெட்டுப் போய்விட்டது? அடுக்கடுக்கான காரணங்களுடன் ஓர் இன்றியமையாத எச்சரிக்கைப் பதிவு!
தில்லி உழவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை வேறெப்படிச் சொல்ல முடியும்? கேட்டால், “போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள். அவர்கள் நடத்திய வன்முறையால்தான் காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டி வந்தது" என்கிறார்கள்.
பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...