tag:blogger.com,1999:blog-5821890028959566290.post9028556888888088486..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: நான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்? – இரண்டு தலைபோகும் காரணங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-81849684772003859132019-04-23T18:01:03.068+05:302019-04-23T18:01:03.068+05:30எதையுமே கொஞ்சமாவது நடைமுறை சார்ந்து சிந்திக்கப் பழ...எதையுமே கொஞ்சமாவது நடைமுறை சார்ந்து சிந்திக்கப் பழக வேண்டும். போட்டியிடுவது இரண்டு கூட்டணி. அவற்றில் ஒன்று ஏற்கெனவே ஆட்சியில் இருப்பவர்களின் அணி. ஆக, ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் அனைவரும் சேர்ந்து எதிர் அணிக்கு வாக்களிப்பதுதான் ஒரே வழி, சரியான முறை. அதை விட்டுவிட்டு, தேசிய அளவில் போட்டியும் இடாத, தேசிய அளவிலான கூட்டணியிலும் இல்லாத ஒரு மாநிலக் கட்சிக்கு வாக்களித்து விட்டு, அதை விட ஆயிரம் மடங்கு பெரும் வலிமை கொண்ட அந்த எதிர் அணி ஒருவேளை தோற்றுவிடாதா, அப்படி நடந்து அதன் மூலம் நாம் வாக்களித்த சிறு கட்சியின் ஆதரவிலான ஓர் ஆட்சி அமைந்து விடாதா என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பது, அப்படி வாக்களிக்குமாறு பரிந்துரைப்பது என்பது ஒரே வரியில் சொன்னால் கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் வழிமுறை.<br /><br />//ஒரு வேளை நீங்கள் நினைத்தபடி மாநிலத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரசும் ஆட்சி அமைத்து விட்டால் அடுத்த தேர்தல் நேரத்தில் செப்டிக் தொட்டிக்குள் வீழ்ந்துவிட்டவன் போல் மயங்கி கிடப்பீர்கள்// - என்ன ஒரு நாகரிகமான உவமை!! வாழ்க உங்கள் கற்பனைத்திறன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61368368539454834912019-04-23T17:50:30.211+05:302019-04-23T17:50:30.211+05:30உங்கள் கருத்து தவறான பொருள் தருவதாக இருக்கிறது. இப...உங்கள் கருத்து தவறான பொருள் தருவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை. மேலும் நீங்கள் கருத்து இட விரும்பினால் உங்கள் பெயருடன் அதைப் பதிவு செய்வதுதான் நல்லது, நாகரிகமானது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-13399545599332816822019-04-23T17:48:34.996+05:302019-04-23T17:48:34.996+05:30மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால் நாடும் மக்களும் தா...மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால் நாடும் மக்களும் தாங்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமலிருக்கும் பொருட்டு, நல்ல வேட்பாளர்களையே நிறுத்தினாலும் சீமான், கமல், தினகரன் ஆகியோரில் யாருக்கும் வாக்களிக்க வேண்டா என வலியுறுத்துகிறோம். இந்த மாதிரி நேரத்தில் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என வாக்களிப்பது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைச் சிதறடித்து மீண்டும் பா.ச.க., ஆட்சிக்கு வரத்தான் உதவும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-74968698491950551362019-04-23T17:43:18.560+05:302019-04-23T17:43:18.560+05:30சரியாகச் சொன்னீர்கள் ஐயா! தங்கள் இசைவான கருத்துக்க...சரியாகச் சொன்னீர்கள் ஐயா! தங்கள் இசைவான கருத்துக்கு மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-27463596282042122552019-04-23T17:42:34.933+05:302019-04-23T17:42:34.933+05:30வழக்கம் போல் இந்தப் பதிவிலும் தங்கள் கருத்துத்தான்...வழக்கம் போல் இந்தப் பதிவிலும் தங்கள் கருத்துத்தான் முதலாவது! மிக்க மகிழ்ச்சி ஐயா! மாறுபட்ட சிந்தனை ஏதுமில்லை. விளைவைச் சொன்னேன் அவ்வளவுதான். மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-53182093522069167732019-04-23T14:41:17.357+05:302019-04-23T14:41:17.357+05:30ஒரு வேளை நீங்கள் நினைத்தபடி மாநிலத்தில் திமுகவும் ...ஒரு வேளை நீங்கள் நினைத்தபடி மாநிலத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரசும் ஆட்சி அமைத்து விட்டால் அடுத்த தேர்தல் நேரத்தில் செப்டிக் தொட்டிக்குள் வீழ்ந்துவிட்டவன் போல் மயங்கி கிடப்பீர்கள் .<br />அதிமுக கூட்டணி மோடி பிரதமர் என அறிவித்து விட்டது , காங்கிரஸ் கூட்டணியில் ஸ்டாலின் மட்டும்தான் அவசரக்குடுக்கை போல் ராகுல் பிரதமர் வேட்ப்பாளர் என அறிவித்துள்ளார் . ஏனைய காட்சிகள் கப்சிப் என வாய் மூவடி இருக்கின்றனர் .<br />காங்கிரசே கூட ராகுல் பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை .<br />இந்த நிலையில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ தனிப்பெரும்பான்மை பெறா விட்டால் ராகுல் , மோடி தவிர்ந்த இன்னொரு தலைவர் வரும் வாய்ப்பு இருந்தால் தினகரன் கட்சிக்கு கிடைக்கும் எம்பிக்கள் அந்த தலைவர் பிரதமராக வருவதற்கு ஒரு முக்கிய வகிபாகத்தை வகிக்கலாம் . அதில் தமிழ் நாட்டுக்கு மிகப்பெரும் அனுகூலமும் உண்டு .Anonymoushttps://www.blogger.com/profile/15264479333363827829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-90738912665190647762019-04-23T10:51:17.821+05:302019-04-23T10:51:17.821+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56764327370965536572019-04-22T10:50:08.343+05:302019-04-22T10:50:08.343+05:30நான் நோட்டாவுக்கு வாக்களித்தேன் நான் நோட்டாவுக்கு வாக்களித்தேன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45878000913116498202019-04-18T12:04:48.571+05:302019-04-18T12:04:48.571+05:30இவர்கள் தேர்தலில் நிற்பதால் வாக்குகள் சிதறும் எ...இவர்கள் தேர்தலில் நிற்பதால் வாக்குகள் சிதறும் என்பதே சரி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39487919732881530682019-04-18T09:57:09.494+05:302019-04-18T09:57:09.494+05:30மாறுபட்ட சிந்தனை...மாறுபட்ட சிந்தனை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com