tag:blogger.com,1999:blog-5821890028959566290.post6582346897578886733..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28736714829213492732020-11-16T19:29:04.833+05:302020-11-16T19:29:04.833+05:30மிக்க நன்றி ஐயா! தொடர்ந்த படியுங்கள்! உங்கள் செம்ம...மிக்க நன்றி ஐயா! தொடர்ந்த படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்தைப் பதியுங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய பதிவின் இறுதியில் உள்ள சமுக ஊடகப் பொத்தான்களை அழுத்துங்கள்! உங்கள் கருத்தை வெளியிடத் தாமதமானமைக்கு என்னைப் பொறுத்தருள்க! இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-87876689304866009052020-11-16T19:27:00.139+05:302020-11-16T19:27:00.139+05:30ஆகா! மனம் திறந்த பாராட்டு!! மிக்க மகிழ்ச்சி ஐயா! உ...ஆகா! மனம் திறந்த பாராட்டு!! மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்களைப் போன்றோரின் ஊக்கமே என்னை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறது. ஆனால் இவ்வளவு சிறப்பான உங்கள் கருத்தை வெளியிடத் தாமதப்படுத்தியதற்காக என்னையே நொந்து கொள்கிறேன். விரைவில் இந்தக் கட்டுரையின் அடுத்த பாகத்தை வெளியிட உள்ளேன். கட்டாயம் வந்து படித்துப் பார்த்து உங்கள் கருத்தைப் பதிவிட வேண்டுகிறேன். மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-62150947735031943922020-10-31T20:14:52.425+05:302020-10-31T20:14:52.425+05:30மிக்க நன்றி. அறிவு பூர்வமான நல் சிந்தனை மிக்க நன்றி. அறிவு பூர்வமான நல் சிந்தனை Senthil https://www.blogger.com/profile/13449133147727788367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61058928563097372052020-10-31T19:33:12.819+05:302020-10-31T19:33:12.819+05:30அருமையான விளக்கம், தமிழிலுள்ள வல்லெழுத்துக்கள் பற்...அருமையான விளக்கம், தமிழிலுள்ள வல்லெழுத்துக்கள் பற்றிய குறிப்புகள் அருமை. தாங்கள் குறிப்பிட்டது போல இன்று சமூக ஊடகங்களில் சமஸ்கிருதத்தை முன்னிருத்தி பல்வேறான இழுவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொன்மையான உலக மொழிகளில் இன்றும் வழக்கத்திலிருப்பது தமிழும், சீன மொழியும் மட்டுமே. மற்ற மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. <br /><br />இதில் வேதனையான விடயம் யாதெனில், தமிழர்களாகிய நாமே தமிழ்மொழியைப் பற்றிய புரிதல் இன்றி இயங்கிவருகிறோம். பிறர் ஏளனம் செய்யும் பொழுது, பதில் கூற இயலாத அவல நிலையில் இருக்கின்றோம். <br /><br />வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் - என்போன்ற தமிழ் மாணாக்கர் பலரும் வாசிக்க ஆர்வமாக உள்ளோம்.<br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61248934313553945902020-10-26T16:30:13.769+05:302020-10-26T16:30:13.769+05:30//மொழிகளின் சிறப்பே ஒரு மொழி போல் இன்னொன்று இருக்க...//மொழிகளின் சிறப்பே ஒரு மொழி போல் இன்னொன்று இருக்காததுதான்// - ஆகா! செம்மையாகச் சொன்னீர்கள் ஐயா! மொழி மட்டுமில்லை உலகில் அனைத்துமே ஒன்றுக்கொன்று கொஞ்சமாவது வேறுபட்டதுதான். ஒரு மரம் போல் இன்னொரு மரம் இல்லை; ஒரு பூ போல் இன்னொரு பூ இல்லை; ஒரு முகம் போல் இன்னொரு முகம் கூட இல்லை. இந்த வேறுபாடுகள்தாம் உலகை வண்ணமயமாக்குகின்றன. ஆனால் இவர்களோ எல்லா மொழியிலும் எல்லாமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எவ்வளவு முட்டாள்தனம் இது!!<br /><br />//இவர்களால் ஆங்கிலம் மட்டமான மொழி என்று கூற முடியுமா// - இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் சொல்வார்கள் ஐயா! இந்தி அளவுக்கு ஆங்கிலம் இல்லை என இவர்கள் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளும் நாளையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். :-Dஇ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-7042312134147297602020-10-26T07:29:39.387+05:302020-10-26T07:29:39.387+05:30மொழிகளின் சிறப்பே ஒரு மொழி போல் இன்னொன்று இருக்காத...மொழிகளின் சிறப்பே ஒரு மொழி போல் இன்னொன்று இருக்காததுதான். ஆங்கிலத்தைப் போல ஒலிக் குறைபாடு உடைய மொழி வேறு இல்லை.ஆனால் உலகத்தையே ஆண்டுகொண்டிருக்கிறது. இவர்களால் ஆங்கிலம் மட்டமான மொழி என்று கூற முடியுமா. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-57971388978640433192020-10-24T14:41:35.397+05:302020-10-24T14:41:35.397+05:30ஆகா! மிகவும் சுவையான கருத்துரை சகா! மிக்க நன்றி!
...ஆகா! மிகவும் சுவையான கருத்துரை சகா! மிக்க நன்றி!<br /><br />ஃபிரான்சு என்பது போன்ற எழுத்துமுறைகள் தவறு என்பதால்தான் அவற்றைக் காட்டவில்லை சகா! நாம் பலரும் நினைப்பது போல் ஆய்தத்தைப் பகரத்துக்கு முன் வைத்தால் அது ‘f’ ஆகாது என்பதே உண்மை. அவற்றையெல்லாம் எழுதப் போனால் கட்டுரை இன்னும் நீளமாகும் என்பதால்தான் அடைப்புக்குறிக்குள் மேல் விவரங்கள் காண்க எனக் கொடுத்து விட்டேன். அதைப் பாருங்கள் சகா!<br /><br />//அந்த மூச்சுப்பயிற்சி பாய்சன் குடிக்கிறீங்களா ஃபிரண்டு லெவல்!!! கலக்குங்க சகா!! செம! செம!// - நன்றி! நன்றி!! மிக்க மகிழ்ச்சி சகா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-90332569301502304582020-10-24T14:35:35.026+05:302020-10-24T14:35:35.026+05:30மிக்க நன்றி ஐயா! இன்னும் உங்கள் மடலாடற்குழுவில் நா...மிக்க நன்றி ஐயா! இன்னும் உங்கள் மடலாடற்குழுவில் நான் பகிரவே இல்லை. நேரமே கிடைக்கவில்லை ஐயா! ஆனால் அதற்குள் நீங்களே தேடி வந்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி! இதோ இன்று பகிர்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-57276737494944703182020-10-24T14:06:14.694+05:302020-10-24T14:06:14.694+05:30தங்கள் ஆழ்ந்த கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா!...தங்கள் ஆழ்ந்த கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா!<br /><br />ஆம்! நீங்கள் கூறுவது போல் ழகரத்தை ஆங்கிலத்தில் எழுத ‘zha’ எனும் பரிந்துரை தலைசிறந்த தமிழறிஞரான செம்மொழிப் போராளி இலக்குவனார் அவர்களால் வழங்கப்பட்டதுதான். கட்டுரையில் நான் அதை மறுத்து எழுதவில்லை. நீங்களே கூறுவது போல் ழகரத்தை ஆங்கிலத்தில் எழுத அஃது ஒரு வழிமுறையாகத்தான் ஐயாவால் பரிந்துரைக்கப்பட்டதே தவிர உண்மையில் ஆங்கிலத்தில் அப்படி ஒரு எழுத்தோ பலுக்கலோ இல்லை என்பதுதான் நான் கூற வந்தது. அதையும் ஏன் கூற வேண்டியிருந்தது எனில், இக்கட்டுரையே மற்ற மொழிகளில் இருக்கும் எழுத்துக்கள்/ஒலிப்புகள் தமிழில் இல்லை எனும் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதுதான் என்பதால், எதிர்க்கேள்வியாகத் தமிழில் இருக்கும் எழுத்துகளும் ஒலிப்புகளும் மற்ற எத்தனை மொழிகளில் இல்லை தெரியுமா என்று கேட்கும் விதமாகவே அப்படி எழுதியிருந்தேன்.<br /><br />ஆனால் இப்படி நீங்கள் கூறிய பிறகு படித்துப் பார்த்தால் அந்த வரி தவறான பொருளில் காட்சியளிப்பதாகவே தோன்றுவதால் இதோ திருத்தி விடுகிறேன்.<br /><br />உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நனி நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-75080363043474428522020-10-24T06:36:29.842+05:302020-10-24T06:36:29.842+05:30வசூல்ராஜா படத்தில் கமல் சொல்லுவார் "தினமும் ப...வசூல்ராஜா படத்தில் கமல் சொல்லுவார் "தினமும் பேசுற மொழி தான். ஆனா இப்போ ஒரு வார்த்தையும் கிடைக்கல(அப்புறம் Feelingsனு முடிப்பார்,அது வேற Topic) அது மாதிரி தினமும் பயன்படுத்தும் த வரிசையில் இவ்வளவு வகையாகவா இருக்கு என வியப்பாய் இருக்கிறது சகா!!!<br />எஃகு என்பதோடு ஃபிரான்சு போல இன்னொரு எடுத்துக்காட்டும் சொல்லியிருக்கலாம். ஏன்ன நான் படித்த ஆங்கில வழிப்பள்ளியில் நல்ல தமிழாசிரியர் வரும் வரை எஃகை Eggu என்று தான் உச்சரித்தார்கள்.<br />அந்த மூச்சுப்பயிற்சி பாய்சன் குடிக்கிறீங்களா ஃபிரண்டு லெவல்!!! கலக்குங்க சகா!! செம! செம!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-82730501211652782122020-10-23T20:01:26.754+05:302020-10-23T20:01:26.754+05:30வசூல்ராஜா படத்தில் கமல் சொல்லுவார் "தினமும் ப...வசூல்ராஜா படத்தில் கமல் சொல்லுவார் "தினமும் பேசுற மொழி தான். ஆனா இப்போ ஒரு வார்த்தையும் கிடைக்கல(அப்புறம் Feelingsனு முடிப்பார்,அது வேற Topic) அது மாதிரி தினமும் பயன்படுத்தும் த வரிசையில் இவ்வளவு வகையாகவா இருக்கு என வியப்பாய் இருக்கிறது சகா!!!<br />எஃகு என்பதோடு ஃபிரான்சு போல இன்னொரு எடுத்துக்காட்டும் சொல்லியிருக்கலாம். ஏன்ன நான் படித்த ஆங்கில வழிப்பள்ளியில் நல்ல தமிழாசிரியர் வரும் வரை எஃகை Eggu என்று தான் உச்சரித்தார்கள்.<br />அந்த மூச்சுப்பயிற்சி பாய்சன் குடிக்கிறீங்களா ஃபிரண்டு லெவல்!!! கலக்குங்க சகா!! செம! செம!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-23700535975645631432020-10-23T17:59:01.238+05:302020-10-23T17:59:01.238+05:30அருமையான பதிவு ஐயா
நன்றிஅருமையான பதிவு ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-38208260324603780452020-10-23T17:16:24.444+05:302020-10-23T17:16:24.444+05:30தங்கள் தமிழ்த்தொண்டுக்கு வாழ்த்தும் நன்றியும்!
உ...தங்கள் தமிழ்த்தொண்டுக்கு வாழ்த்தும் நன்றியும்! <br /><br />உடனொரு தகவல்; ழகரத்தின் ஆங்கில குறியான (denotation) Zha முத்தமிழ் காவலர் இலக்குவனாரால் முன்மொழியப்பட்டது. அது ரோமானிய phonetic ஆகும். <br /><br />இன்று வார்த்தைகளாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுத் தமிழினும் நிறைய தமிற்ச்சொற்கள் ஈழத்தமிழிலிலும் மலையாளத்திலுமே பயன்பாட்டில் நிறைந்துள்ளன. வார்த்தைகளிலிருந்து சொற்களை மீட்பதிற் தொடங்கும் தமிழ்ச் சீர்திருத்தம், அத்துடன் நின்றிடாது பெரியார் உரைத்தது போன்றே பயன்பாட்டிற் கெளிமையாக எழுத்துகளை சீரமைக்க வேண்டும் என்பதென் திண்ணம்.(அ,ஆ போன்று தனித்தனி எழுத்துக்களாய் இருப்பதை ஒரேயொரு எழுத்தாக்கி, குறில் நெடில் வேற்றுமையை குறிக்க ஒரு குறியை உருவாக்கலாம்.)<br /><br />தொடரட்டும் தமிழ் மீட்பு!தமிழறிவன் AJhttps://www.blogger.com/profile/08156974635114477046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-79683367949917164202020-10-23T14:41:52.537+05:302020-10-23T14:41:52.537+05:30ஆகா! மிக்க நன்றி ஐயா! உண்மையில் இப்பதிவுக்கு எதிர்...ஆகா! மிக்க நன்றி ஐயா! உண்மையில் இப்பதிவுக்கு எதிர்ப்புகளும் ஏதேனும் வரக்கூடுமென்றே நான் கொஞ்சம் எதிர்பார்த்தேன். ஆனால் தமிழ் ஆய்வாளரும் முனைவர் பட்டம் பெற்றவருமான நீங்களே இதைப் பாராட்டியிருப்பது எனக்கு மிகுந்த தெம்பூட்டுகிறது. குறிப்பாக எந்தக் கருத்துக்கு எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்த்திருந்தேனோ அதையே நீங்கள் ஏற்பதாகத் தெரிவித்திருப்பதை என்னுடைய இந்தக் கருத்துக்குக் கிடைத்த ஏற்பிசைவாகவே எண்ணி மகிழ்கிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-83136172159200497992020-10-23T07:31:50.158+05:302020-10-23T07:31:50.158+05:30பல நுணுக்கமான குழப்பங்களை தெளிவாக்கிய பதிவு. நன்றி...பல நுணுக்கமான குழப்பங்களை தெளிவாக்கிய பதிவு. நன்றி.<br />தமிழ் என ஆங்கிலத்தில் எப்படி எழுத முடியும்? Thamizh என எழுதலாமே என்பீர்கள். அதுவே தவறு!.....இக்கருத்தை முழுமையாக ஏற்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-34722064422759307022020-10-22T23:27:19.096+05:302020-10-22T23:27:19.096+05:30மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து தளத்துக்கு வருகை புரியு...மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து தளத்துக்கு வருகை புரியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களை அறியத் தாருங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தக் கட்டுரை மற்றவர்களையும் சென்றடைய மேலே உள்ள சமுக ஊடகப் பொத்தான்களை அழுத்தி அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-33110409203489781852020-10-22T23:25:33.407+05:302020-10-22T23:25:33.407+05:30நானும்தான் நண்பரே! இப்பதிவைப் படித்த இன்னொருவரும் ...நானும்தான் நண்பரே! இப்பதிவைப் படித்த இன்னொருவரும் இன்று இதே கருத்தைக் கூறியிருந்தார். பள்ளியில் நாம் இத்தகவல்களைப் படித்தபொழுது இவற்றின் முழுமையான அருமையை உணர வாய்ப்பில்லை. வயது அப்படி. தொடர்ந்து மொழியை நாம் கற்பதே நம் மொழியின் முழுமையான பரிமாணத்தை உணர உதவும். இப்பொழுதும் தாமதமாகி விடவில்லை. இன்று தமிழின் முக்கிய நூல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. வாருங்கள் படிப்போம்! உங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-32888607340238976822020-10-22T23:20:48.626+05:302020-10-22T23:20:48.626+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! இம்முறையும் வ...உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா! இம்முறையும் வழக்கம் போல் நீங்களே முதல்வர்!<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நூலை நான் படித்ததில்லை. கட்டாயம் படிக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-7413556041482225892020-10-22T22:23:38.749+05:302020-10-22T22:23:38.749+05:30அருமை ஐயாஅருமை ஐயாMuruganhttps://www.blogger.com/profile/15679656527331564347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56910330231474709592020-10-21T16:59:54.882+05:302020-10-21T16:59:54.882+05:30பள்ளியில் படிக்கும் போதே என் தாய் மொழியின் அடிப்பட...பள்ளியில் படிக்கும் போதே என் தாய் மொழியின் அடிப்படை இலக்கணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் போனதற்காக வருந்துகிறேன்....பிரகாஷ்https://www.blogger.com/profile/10097184297417482626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17078778060872234652020-10-21T16:54:20.994+05:302020-10-21T16:54:20.994+05:30சிறப்பான பதிவு... மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர...சிறப்பான பதிவு... மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின், "தமிழன் எப்படிக் கெட்டான்...?" எனும் நூலைப் படித்துள்ளீர்கள் தானே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com