tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5942135757445617930..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56198957437700679382015-11-30T16:49:58.574+05:302015-11-30T16:49:58.574+05:30தங்கள் பாராட்டைப் பெருமகிழ்ச்சியுடன் சிரமேற் கொள்க...தங்கள் பாராட்டைப் பெருமகிழ்ச்சியுடன் சிரமேற் கொள்கிறேன் ஐயா! நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மேற்'படி' பாடலை நானும் பாடநூலில் படித்திருக்கிறேன். இன்னும் மறக்கவும் இல்லை. மேற்கண்ட முருகன் பாடலையும் எத்தனையோ முறை சிறு அகவையிலிருந்து கேட்டே வருகிறேன். ஆனால், இவை இரண்டையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை பாருங்கள்! சுவையான ஒப்பீடு ஐயா! தங்கள் பாராட்டுக்களுக்கும் விரிவான அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-69829377747729042692015-11-29T21:10:23.339+05:302015-11-29T21:10:23.339+05:30வணக்கம்.
மெட்டிற்குப் பாட்டெழுதுதல் ஒரு கலை.
அதி...வணக்கம்.<br /><br />மெட்டிற்குப் பாட்டெழுதுதல் ஒரு கலை.<br /><br />அதிலும் கச்சிதமாகப் பொருந்தும் சொற்களுடன் பொருளாழம் மிக்கதாக எழுதுதல் கடினம்.<br /><br />அது உங்களுக்குக் கைவருகிறது.<br /><br />இந்தத் திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறேனே ஒழிய, அதிகம் உள்சென்று ஆய்ந்ததில்லை.<br /><br />தங்களது வீறு கொள் ஈழக்கவிதையையும் , அந்தப் பாடலையும் ஒப்பு நோக்க, இத்திரைப்படப்பாடலுக்கும் மூலம், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வானின் பாடல் எனத் தோன்றுகிறது.<br /><br />அவர் திருவேங்கடம் பற்றிச் சொல்லுமிடத்து,<br /><br />“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண் டேன்!<br />ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்<br />கூனேறு சங்க மிடத்ததான்தன் வேங்கடத்து<br />கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே“<br /><br />“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே<br />நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்<br />அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்<br />படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே“<br /><br />எனுமாறு தொடர்ந்து அங்குள்ள குருகாய், படியாய், மரமாய், மலையாய், ஆறாய், புதராய்.எல்லாம் ஆக மாட்டேனா என்று வேண்டியபடி சென்று அதன் உச்சமாய், என் வேண்டுதல்படி இவையாக நான் மாறாவிட்டாலும் பரவாயில்லை. அம்மலைமேல் ஏதேனும் ஒரு பொருளாக ஆவது நான் ஆக மாட்டேனா என ஏங்கி,<br />இறுதியாய்,<br /><br /><br />“செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்<br />எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே“<br /><br />எனப் பாடிய வரிகளை உங்களின் பாடலின் ஊடாக நினைவு கூர்கிறேன்.<br /><br />தொடருங்கள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-42803982855560205392015-11-28T15:18:21.511+05:302015-11-28T15:18:21.511+05:30கவிதைக்குக் கவிதையையே பதிலுரையாய்த் தந்த ஐயா அவர்க...கவிதைக்குக் கவிதையையே பதிலுரையாய்த் தந்த ஐயா அவர்களுக்கு உளமார்ந்த நன்றி! தங்கள் உணர்வுமிகு வரிகள் அந்த நினைவில் வாழும் நல்லிதயங்களுக்குச் சிறந்த அஞ்சலியாய் அமைந்திருக்கின்றன! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-35469493084303455262015-11-28T15:15:42.772+05:302015-11-28T15:15:42.772+05:30உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உணர்வுமிகு வர...உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உணர்வுமிகு வரிகளுக்கும் மிக்க நன்றி ஐயா! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-60752855985451658542015-11-28T08:02:51.735+05:302015-11-28T08:02:51.735+05:30காலத்தை வென்றவர்கள்.
மாவீரப் பிள்ளைகளே!
வணக்கம்...காலத்தை வென்றவர்கள்.<br /><br />மாவீரப் பிள்ளைகளே!<br />வணக்கம் செய்கின்றோம்!<br />உமக்கு,<br />வாழ்த்துத் தருகின்றோம்!<br /><br />ஆண்டு பல ஆனாலும்,<br />எங்கள் இதயத்தில்... <br />ஆழப் பதிந்திருக்கும் <br />வீரப் பிள்ளைகளே!<br /><br />உமக்கு,<br />வணக்கம் செய்கின்றோம்!<br />வாழ்த்துத் தருகின்றோம்! <br /><br />எமக்காக,<br />ஈழ நிலமெல்லாம் நடந்தீர்! <br />இன்னல்கள் பல சுமந்தீர்!<br /><br />பசி துறந்தீர்!<br />நோய்மறந்து எங்களுக்காய்,<br />போர்க்களத்தில் சமரிட்டீர்!<br /><br />கண்விழித்து நிலம் காத்தீர்!<br />ஓயாமல் விடுதலைக்காய்,<br />நீருழைத்தீர்!<br />தாயீழம் மீட்க வென்று,<br />தவ மிருந்து போரிட்டு...<br />வெற்றிகளைக் குவித்தீர்!<br /><br />ஆண்டு பல ஆனாலும்,<br />அழியாது நீர் இருப்பீர்!<br />யோதி என எங்களுக்குள்,<br />நின்று ஒளி தருவீர்!<br /><br />நீர் மீட்ட ஈழமதை,<br />நாம் காப்போம்! <br />உம் பெயரை,<br />ஈழமெங்கும் நாம் விதைப்போம்! <br /><br />காலத்தை வென்றவரே!<br />கனவுகளைக் கொண்டவரே! <br /><br />நனவாகும் காலத்தை,<br />நாம் தருவோம் உங்களுக்கு!<br />அது வரைக்கும்,<br />நன்றியினைத் தருகின்றோம்...<br />நாயகரே உங்களுக்கு!<br /><br />நீண்ட வரலாற்றில்,<br />நிலை எடுப்பீர்!<br />நில்லாமல்,<br />காலமது உம் பெயரைக் கூவும்!<br />நாளை வரும் ஈழமது...<br />உம் செயலை,<br />கைகுவித்துப் போற்றும்!<br />கடவுளென வரலாறு,<br />உம் பெயரைப் பதிக்கும்!<br />கடைசிவரை தமிழினம்,<br />உம்பெயரைத் துதிக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/06695028127476358922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-63008166034519563822015-11-28T08:02:41.715+05:302015-11-28T08:02:41.715+05:30காலத்தை வென்றவர்கள்.
மாவீரப் பிள்ளைகளே!
வணக்கம்...காலத்தை வென்றவர்கள்.<br /><br />மாவீரப் பிள்ளைகளே!<br />வணக்கம் செய்கின்றோம்!<br />உமக்கு,<br />வாழ்த்துத் தருகின்றோம்!<br /><br />ஆண்டு பல ஆனாலும்,<br />எங்கள் இதயத்தில்... <br />ஆழப் பதிந்திருக்கும் <br />வீரப் பிள்ளைகளே!<br /><br />உமக்கு,<br />வணக்கம் செய்கின்றோம்!<br />வாழ்த்துத் தருகின்றோம்! <br /><br />எமக்காக,<br />ஈழ நிலமெல்லாம் நடந்தீர்! <br />இன்னல்கள் பல சுமந்தீர்!<br /><br />பசி துறந்தீர்!<br />நோய்மறந்து எங்களுக்காய்,<br />போர்க்களத்தில் சமரிட்டீர்!<br /><br />கண்விழித்து நிலம் காத்தீர்!<br />ஓயாமல் விடுதலைக்காய்,<br />நீருழைத்தீர்!<br />தாயீழம் மீட்க வென்று,<br />தவ மிருந்து போரிட்டு...<br />வெற்றிகளைக் குவித்தீர்!<br /><br />ஆண்டு பல ஆனாலும்,<br />அழியாது நீர் இருப்பீர்!<br />யோதி என எங்களுக்குள்,<br />நின்று ஒளி தருவீர்!<br /><br />நீர் மீட்ட ஈழமதை,<br />நாம் காப்போம்! <br />உம் பெயரை,<br />ஈழமெங்கும் நாம் விதைப்போம்! <br /><br />காலத்தை வென்றவரே!<br />கனவுகளைக் கொண்டவரே! <br /><br />நனவாகும் காலத்தை,<br />நாம் தருவோம் உங்களுக்கு!<br />அது வரைக்கும்,<br />நன்றியினைத் தருகின்றோம்...<br />நாயகரே உங்களுக்கு!<br /><br />நீண்ட வரலாற்றில்,<br />நிலை எடுப்பீர்!<br />நில்லாமல்,<br />காலமது உம் பெயரைக் கூவும்!<br />நாளை வரும் ஈழமது...<br />உம் செயலை,<br />கைகுவித்துப் போற்றும்!<br />கடவுளென வரலாறு,<br />உம் பெயரைப் பதிக்கும்!<br />கடைசிவரை தமிழினம்,<br />உம்பெயரைத் துதிக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/06695028127476358922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-35846758774116417542015-11-28T08:00:10.327+05:302015-11-28T08:00:10.327+05:30காலத்தை வென்றவர்கள்.
மாவீரப் பிள்ளைகளே!
வணக்கம்...காலத்தை வென்றவர்கள்.<br /><br />மாவீரப் பிள்ளைகளே!<br />வணக்கம் செய்கின்றோம்!<br />உமக்கு,<br />வாழ்த்துத் தருகின்றோம்!<br /><br />ஆண்டு பல ஆனாலும்,<br />எங்கள் இதயத்தில்... <br />ஆழப் பதிந்திருக்கும் <br />வீரப் பிள்ளைகளே!<br /><br />உமக்கு,<br />வணக்கம் செய்கின்றோம்!<br />வாழ்த்துத் தருகின்றோம்! <br /><br />எமக்காக,<br />ஈழ நிலமெல்லாம் நடந்தீர்! <br />இன்னல்கள் பல சுமந்தீர்!<br /><br />பசி துறந்தீர்!<br />நோய்மறந்து எங்களுக்காய்,<br />போர்க்களத்தில் சமரிட்டீர்!<br /><br />கண்விழித்து நிலம் காத்தீர்!<br />ஓயாமல் விடுதலைக்காய்,<br />நீருழைத்தீர்!<br />தாயீழம் மீட்க வென்று,<br />தவ மிருந்து போரிட்டு...<br />வெற்றிகளைக் குவித்தீர்!<br /><br />ஆண்டு பல ஆனாலும்,<br />அழியாது நீர் இருப்பீர்!<br />யோதி என எங்களுக்குள்,<br />நின்று ஒளி தருவீர்!<br /><br />நீர் மீட்ட ஈழமதை,<br />நாம் காப்போம்! <br />உம் பெயரை,<br />ஈழமெங்கும் நாம் விதைப்போம்! <br /><br />காலத்தை வென்றவரே!<br />கனவுகளைக் கொண்டவரே! <br /><br />நனவாகும் காலத்தை,<br />நாம் தருவோம் உங்களுக்கு!<br />அது வரைக்கும்,<br />நன்றியினைத் தருகின்றோம்...<br />நாயகரே உங்களுக்கு!<br /><br />நீண்ட வரலாற்றில்,<br />நிலை எடுப்பீர்!<br />நில்லாமல்,<br />காலமது உம் பெயரைக் கூவும்!<br />நாளை வரும் ஈழமது...<br />உம் செயலை,<br />கைகுவித்துப் போற்றும்!<br />கடவுளென வரலாறு,<br />உம் பெயரைப் பதிக்கும்!<br />கடைசிவரை தமிழினம்,<br />உம்பெயரைத் துதிக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/06695028127476358922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-86463255325060128732015-11-28T07:11:43.570+05:302015-11-28T07:11:43.570+05:30வாழ்த்துக்கள் ஐயா! பாடல் வரிகள் நன்று.
பழம்பெருமை...வாழ்த்துக்கள் ஐயா! பாடல் வரிகள் நன்று.<br /><br />பழம்பெருமை பேசிப்பேசி<br />பாழாகிப் போனான் என்றார்க்கு <br />புதுப்பெருமை சொல்லவந்தான் <br />புவிமீது ஈழத்தான்!<br /><br />மாவீரர் நினைவில் நனைவோம்!<br />தமிழ் ஈழத்தை மிகவிரைவில் பெறுவோம்! Anonymoushttps://www.blogger.com/profile/06695028127476358922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-48999806574415360672015-11-27T21:01:51.644+05:302015-11-27T21:01:51.644+05:30மிக்க நன்றி சகா! தங்களுக்குப் பிடிக்கும் என்பதை அற...மிக்க நன்றி சகா! தங்களுக்குப் பிடிக்கும் என்பதை அறிவேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-37905800874735767042015-11-27T21:00:51.942+05:302015-11-27T21:00:51.942+05:30மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-84620698666534806262015-11-27T21:00:27.036+05:302015-11-27T21:00:27.036+05:30பாடியே பார்த்துவிட்டீர்களா! மிக்க மகிழ்ச்சி! உங்கள...பாடியே பார்த்துவிட்டீர்களா! மிக்க மகிழ்ச்சி! உங்கள் விளக்கமான பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி துளசி ஐயா, கீதா அம்மணி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-69912238798537036612015-11-27T20:58:37.685+05:302015-11-27T20:58:37.685+05:30உங்கள் பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்...உங்கள் பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-76502258398540340122015-11-27T19:55:51.600+05:302015-11-27T19:55:51.600+05:30பக்தி பாடலை தேச பக்தி (ஈழ தேசம்) பாடலாக மாற்றிய வி...பக்தி பாடலை தேச பக்தி (ஈழ தேசம்) பாடலாக மாற்றிய விதம் அருமை சகா!!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39134375313192051212015-11-27T19:41:49.842+05:302015-11-27T19:41:49.842+05:30வார்த்தைகளின் கோர்வையும் அர்த்தமும் இணைந்து இசைந்த...வார்த்தைகளின் கோர்வையும் அர்த்தமும் இணைந்து இசைந்து உருவான ஆக்கம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17164590152249644182015-11-27T19:39:15.910+05:302015-11-27T19:39:15.910+05:30அருமையாக இருக்கின்றது தோழர்/சகோ! பாடியும் பார்த்...அருமையாக இருக்கின்றது தோழர்/சகோ! பாடியும் பார்த்துவிட்டோம்....ரொம்ப அழகாகப் பொருந்தி வார்த்தைகளுடன் மிக மிக அருமையாகப் படைத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-82635708889489815772015-11-27T19:11:57.818+05:302015-11-27T19:11:57.818+05:30நல்ல கருத்துள்ள மாற்று வரிகள் நன்று நண்பரே மிகவும்...நல்ல கருத்துள்ள மாற்று வரிகள் நன்று நண்பரே மிகவும் ரசித்தேன்<br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39174549116642168262015-11-27T17:37:24.387+05:302015-11-27T17:37:24.387+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com