tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5745641023077175847..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: கொள்கையா தமிழர் நலனா, எது முக்கியம்? - சீமானிடம் சில கேள்விகள்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-44605168246296281042015-07-15T20:54:18.056+05:302015-07-15T20:54:18.056+05:30இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்ற...இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்றினேன். அது தொடர்பான வேலைகளும், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களும் காரணமாக உங்களுக்கு உடனே பதிலுரைக்க முடியாமல் போய் விட்டது. அதற்காக வருந்துகிறேன்!<br /><br />தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-20869715064376752512015-07-15T20:53:13.734+05:302015-07-15T20:53:13.734+05:30தங்கள் மனம் திறந்த, நுட்பமான, விரிவான பாராட்டுக்கு...தங்கள் மனம் திறந்த, நுட்பமான, விரிவான பாராட்டுக்கு மிக மிக மிக நன்றி ஐயா, அம்மணி! இந்தப் பதிவு எப்படிப்பட்ட தாக்கத்தைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று நான் பார்த்துப் பார்த்து எழுதினேனோ அப்படித்தான் அது அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் படிப்பவர்களின் கண்களால் பார்த்து உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்! அதற்கே நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்! நன்றி! மிக்க நன்றி! தாங்கள் பதிவு செய்திருக்கும் தமிழர் பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-85289835904962394212015-07-15T20:45:41.069+05:302015-07-15T20:45:41.069+05:30இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்ற...இந்தக் கிழமை கணினியின் மையச் செயலகத்தை (CPU) மாற்றினேன். அது தொடர்பான வேலைகளும், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களும் காரணமாக உங்களுக்கு உடனே பதிலுரைக்க முடியாமல் போய் விட்டது. அதற்காக வருந்துகிறேன் சகா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-46036191954154526012015-07-15T20:43:31.504+05:302015-07-15T20:43:31.504+05:30உங்கள் கருத்தின் ஒவ்வொரு வரியும் நூற்றுக்கு நூறு உ...உங்கள் கருத்தின் ஒவ்வொரு வரியும் நூற்றுக்கு நூறு உண்மை சகா! எதிர்மறையான பதிவாயிற்றே என நான் தவிர்த்த சில உண்மைகளையும் நீங்கள் போட்டு உடைத்து விட்டீர்கள். அதற்காகவே நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-57275937326764828122015-07-12T16:50:31.214+05:302015-07-12T16:50:31.214+05:30அட எப்படி உங்கள் இந்தப் பதிவை தவற விட்டோம்?..
அரு...அட எப்படி உங்கள் இந்தப் பதிவை தவற விட்டோம்?..<br /><br />அருமையான பதிவு நண்பரே! ஏன் அருமை? நடு நிலையான..அதாவது சீமான் அவர்களிடம் தாங்கள் வைத்துள்ள மரியாதையையும் சொல்லி அதே சமயம் அவரது கருத்துகளோடு உங்கள் நிலைப்பாடு முரண் படுவதை, அவர் பெசியது தவறு என்று மிக அழகாக, நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டியதும், கேள்விகள் எழுப்பியதும்...சமநிலை....யார் மனதையும் புண் படுத்தாத வகையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள், கேள்விகள். மிக நேர்மையாக இருக்கின்றன. <br /><br />மிகச் சரியான கேள்விகள். தமிழர் என்பது பிறப்பால் அல்ல. நாம் அதை உணர்வு பூர்வமாக வாழ்வதே ஆகும். நாம் எந்த தேசத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். இங்கு தமிழர்கள் என்று பிறப்பாலும், தங்களைத் தமிழர்கள் என்று சொல்லித் திரிபவர்களும் கூட தமிழர்கள் தானா என்று பல சமயங்களில் எண்ண வைக்கின்றார்கள்....இன்னும் பல சொல்லலாம்...<br /><br />வாழ்த்துகள் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10012754697640794192015-07-12T09:02:42.563+05:302015-07-12T09:02:42.563+05:30நலமா சகா! இந்த பதிவிற்குபின் இன்னும் அடுத்தபதிவு இ...நலமா சகா! இந்த பதிவிற்குபின் இன்னும் அடுத்தபதிவு இடவில்லை என நினைக்கிறேன்! சீமான் ஒரு ஈழப்பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என்றுகூறிவிட்டு பல்டி அடித்தது அவர் தனிப்பட்ட வாழ்கை முடிவாக இருக்கலாம், அதையும் தாண்டி இவரும் நம் அரசியல்வாதிகள் மாதிரி பேசத்தொடங்கி வெகுநாட்கள் ஆகறது சகா:( இப்படி உணர்வாளர்கள் சிதறிக்கிடப்பதால் தான் நம் இனமும் சிதறியே கிடக்கிறது. ஒருவரை ஒருவர் திரையிட்டு மூடவும், தன்னைதானே முன்னிறுத்தும் வேகத்திலும் ஒட்டுமொத்தமாக அடையாளம் இழந்து போகிறார்கள். எதை சாதிக்கவேண்டும் என்பது மறந்து, யார் சாதித்தோம் என வரலாற்றில் பேர் பதிக்கும் ஆசையில் போராட்டத்தின் சாரத்தையே மறந்துபோகிறார்கள். புகழ் ஆசையும், பதவி ஆசையும் எத்தனை பெரிய சாபக்கேடுகள் இல்லையா சகா:(மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-15267355035505878492015-06-17T15:05:01.266+05:302015-06-17T15:05:01.266+05:30மதிப்பிற்குரிய ஐயா நேச வணக்கம்!
கலையுலகைச் சார்ந்...மதிப்பிற்குரிய ஐயா நேச வணக்கம்!<br /><br />கலையுலகைச் சார்ந்த போராளி என்பதால் அவரை அப்படி அழைக்கிறார்கள் போலும்.<br /><br />வருகைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10673322603575468282015-06-17T15:01:07.246+05:302015-06-17T15:01:07.246+05:30கிறுக்குத்தனமான கருத்து!
தி.மு.க, அ.தி.மு.க ஆகிய ...கிறுக்குத்தனமான கருத்து!<br /><br />தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் நிறையவே குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளுள் பெரியது அவர்கள் செய்த தமிழின துரோகம். அதே போல், அ.தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளுள் பெரியது செயலலிதாவின் ஊழல். ஆகவேதான் அவை இரண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அப்படிக் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே தி.மு.க ஊழலே செய்யாத கட்சி என்றோ, அ.தி.மு.க தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவோ பொருளும் இல்லை; அப்படி யாரும் இதை எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். ஒரு இலட்சத்து எண்பதாயிரம் கோடிக்கு வரலாறு காணாத ஊழலைப் புரிந்த தி.மு.க-வின் ஊழல் பற்றி இங்கு யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதுமில்லை. நீங்கள் இப்படிப் பேசுவதைப் பார்த்தால் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத கூட்டுப்புழுவாக இருப்பீர்களோ எனத் தோன்றுகிறது. காரணம், இந்த இரண்டு கட்சிகளையும் பொதுவெளியிலும், மேடைகளிலும், கட்டுரைகளிலும், கருத்துரைகளிலும் எல்லோரும் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். எனவே, ஏதோ நான் மட்டும்தான் இப்படிக் குறிப்பிட்டிருப்பது போல் நீங்கள் குற்றஞ்சாட்டுவது எனக்கு நகைப்பைத்தான் வரவழைக்கிறது.<br /><br />எல்லாவற்றுக்கும் மேலாக, இது வரும் சட்டமன்றத் தேர்தல் பற்றிய சீமான் அவர்களின் முடிவைக் குறித்து ஆராயும் பதிவுதானே தவிர, தமிழ்நாட்டினுடைய ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க-வா அ.தி.மு.க-வா என்பதைப் பற்றியதில்லை. எதுவாக இருந்தாலும், முழுதாகப் படித்துப் புரிந்து கொண்டு அப்புறம் கருத்திடுங்கள்! தி.மு.க-வுக்கு எதிராக நான் இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதைப் பார்த்து எத்தனை பேர் என்னிடம் சண்டைக்கே வந்திருக்கிறார்கள் என்பவையெல்லாம் என்னைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களுக்குத் தெரியும். அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க, காங்கிரசு, தே.மு.தி.க, ம.தி.மு.க, நாம் தமிழர் என எல்லாக் கட்சிகளையும் நான் இதுவரை பாகுபாடின்றி விமரிசித்திருக்கிறேன் என்பதை இந்தத் தளத்தின் பல்வேறு பதிவுகளைப் படித்துப் பார்த்தால் உணரலாம். எந்தக் கட்சிப் பாகுபாடும் எனக்குக் கிடையாது. யாரையும் அப்படி நாசுக்காகக் காப்பாற்ற வேண்டிய தேவையும் எனக்கில்லை. எனவே, நாக்கை அடக்கிப் பேசுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-77165750907700637942015-06-17T00:13:06.759+05:302015-06-17T00:13:06.759+05:30உங்கள் கருத்தில் தமிளினதுரோக திமுக மற்றும் ஊலல்கார...உங்கள் கருத்தில் தமிளினதுரோக திமுக மற்றும் ஊலல்கார அதிமுக என்கின்றீர்களே திமுகவே ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நாசுக்காக மறைதவிதம் அருமை ,வாழ்க உங்கள் பாணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-2326772361963831402015-06-16T19:57:02.882+05:302015-06-16T19:57:02.882+05:30அதென்ன புதிதாக கலைப் போராளி? கொஞ்சம் விளக்க முடிய...அதென்ன புதிதாக கலைப் போராளி? கொஞ்சம் விளக்க முடியுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17760520660012800262015-06-15T20:27:17.765+05:302015-06-15T20:27:17.765+05:30நட்பார்ந்த ஐயா!
நடப்பு அரசியல் பற்றிய காரமான பதிவ...நட்பார்ந்த ஐயா!<br /><br />நடப்பு அரசியல் பற்றிய காரமான பதிவுளுக்கு நம் பதிவுலகினர் பெரும்பாலும் கருத்திடுவதில்லை. தமிழ்ப் பதிவுலகத் தலைவர்களில் ஒருவரான நீங்கள் இதற்குக் கருத்திட்டது, அதுவும் ஒத்துக் கருத்திட்டது கண்டு மகிழ்கிறேன்!<br /><br />சீமான் அவர்கள் என் பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரியவர். அவரிடம் சாட்டையடிக் கேள்வி கேட்கும் நோக்கம் ஏதும் இல்லை. வெறும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். இருந்தாலும் உங்களுடைய அந்தப் பாராட்டுக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-46689837317758800592015-06-15T19:55:56.177+05:302015-06-15T19:55:56.177+05:30சந்தேகமேயில்லை ஐயா... ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி...சந்தேகமேயில்லை ஐயா... ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com