tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5443287927472435190..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-66274570800593270092019-04-23T17:36:11.940+05:302019-04-23T17:36:11.940+05:30மிக்க நன்றி பாலா! உன் பாராட்டு கிடைப்பது அரிதானது....மிக்க நன்றி பாலா! உன் பாராட்டு கிடைப்பது அரிதானது. மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45207460323153030652019-04-17T21:43:07.509+05:302019-04-17T21:43:07.509+05:30அருமை... 👍அருமை... 👍E. Jayabalajihttps://www.blogger.com/profile/14471114062552613598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-88288491010898255032019-04-08T21:09:21.684+05:302019-04-08T21:09:21.684+05:30ஆகா! இதை விடப் பெரிய பாராட்டு வேறென்ன வேண்டும்!! ம...ஆகா! இதை விடப் பெரிய பாராட்டு வேறென்ன வேண்டும்!! மிக்க நன்றி ஐயா! இதுதான் தங்கள் முதல் வருகை என நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைந்து இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேற மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-27549511594624111662019-04-08T15:34:19.209+05:302019-04-08T15:34:19.209+05:30என் உள்ளக்குமுறல்களை எல்லாம் இந்த பதிவின் வடிவில் ...என் உள்ளக்குமுறல்களை எல்லாம் இந்த பதிவின் வடிவில் பார்க்கிறேன் ஐயா. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-43143128661771687502019-04-08T14:38:37.982+05:302019-04-08T14:38:37.982+05:30நல்லது நண்பரே! உங்கள் கருத்துக்கு மாறுபாடான கட்டுர...நல்லது நண்பரே! உங்கள் கருத்துக்கு மாறுபாடான கட்டுரை எனத் தெரிந்தும் படித்து விட்டு அப்படியே போகாமல் மதித்துக் கருத்திட்ட உங்கள் நாகரிகத்துக்கு முதலில் நன்றி!<br /><br />உங்களுக்கு அ.ம.மு.க., மீது இருப்பது போல் எனக்கும் நாம் தமிழர் மீது கொஞ்சம் ஒட்டுதல் உண்டு. ஆனால் மக்களும் மக்களாட்சியும் வரலாறு காணாத உச்சக்கட்ட நெருக்கடியில் சிக்கியிருக்கும் இன்றைய சூழலில் புதியவர்களுக்கு வாக்களிப்பது போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது மாபெரும் இக்காக (risk) அமையும் என்பதே என் கருத்து. அதனால்தான் கட்டுரையில் அப்படி ஒரு முடிவைச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி உங்கள் விருப்பம்! அதில் நான் தலையிடவில்லை. என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவுதான்.<br /><br />மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-50999844739898348292019-04-08T14:28:34.030+05:302019-04-08T14:28:34.030+05:30நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! இதையும் பதிவில் குறிப்பி...நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! இதையும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஆட்சி செய்த மாபெரும் குற்றமாக இதைத்தான் பார்க்கிறார்கள். இந்த முறை மீண்டும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் நீர்த்துப் போனதன் தொடர்ச்சியாக இந்நாடு மொத்தமாய் ஓராதிக்கத்தின் (சர்வாதிகாரம்) கீழ் கொண்டு வரப்படும் என எச்சரிக்கிறார்கள். எனவேதான் தி.மு.க-வும் காங்கிரசும் நம் இனத்தையே அழித்தவர்கள் என்றாலும், இப்பொழுதுக்கு பா.ஜ.க-வை அகற்ற வேறு வழியில்லை என்பதால் அவர்களுக்குத்தான் வாக்களித்துத் தொலைத்தாக வேண்டும் என்பதை என் கருத்தாகப் பதிவு செய்துள்ளேன். தங்களைப் போலவே நம் மற்ற உணர்வாள நண்பர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-36012931760120302492019-04-08T14:16:55.063+05:302019-04-08T14:16:55.063+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி!மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-26031545114636760012019-04-08T12:49:55.316+05:302019-04-08T12:49:55.316+05:30பாஜக தோல்வி அடையவேண்டும்
ஆனால்
அதுக்காக திருட்டு...பாஜக தோல்வி அடையவேண்டும் <br />ஆனால் <br />அதுக்காக திருட்டு திமுகவுக்கு வோட் போட முடியாதது <br />தினகரன் எவ்வளவோ மேல் பிரபு காளிதாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-11459991576349220692019-04-08T10:39:52.747+05:302019-04-08T10:39:52.747+05:30சரியான பார்வை...
ஜனநாயகம் தழைக்க வேண்டும்... இல்ல...சரியான பார்வை...<br /><br />ஜனநாயகம் தழைக்க வேண்டும்... இல்லையெனில் சர்வாதிகாரம் தான்...<br /><br />இன்னொன்றையும் சொல்கிறேன்... சாதாரண மக்களுக்கு தன்னாட்சி ஆணையங்கள் மீது நம்பிக்கை இருந்தது... அவைகள் இந்த ஐந்து வருட காலத்தில் சிறிது சிறிதாக அடிமையாக்கப்பட்டு விட்டது... அந்த துறை வல்லுநர்களே செயலற்று போய் உள்ளார்கள் என்று சொல்வதை விட தகர்க்கப்பட்டுள்ளார்கள்... அவற்றில் சில :-<br /><br />1. சி.பி.ஐ.<br />2. சுப்ரீம் கோர்ட்<br />3. ரிசர்வ் வங்கி<br />4. தேர்தல் ஆணையம்<br /><br />இன்னும் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28007965117481676472019-04-08T10:10:51.444+05:302019-04-08T10:10:51.444+05:30நல்ல மதிப்பீடு. அருமையான அலசல்.நல்ல மதிப்பீடு. அருமையான அலசல்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com