tag:blogger.com,1999:blog-5821890028959566290.post4933033470619609958..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: உச்சநீதிமன்றத்துக்கும் அச்சமில்லாப் பெண்ணுக்கும் நன்றி! {50ஆவது பதிவு!}இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5218537183771762972015-04-01T14:33:06.714+05:302015-04-01T14:33:06.714+05:30தங்கள் வாழ்த்துக்கும் செம்மையான கருத்துக்கும் மிக்...தங்கள் வாழ்த்துக்கும் செம்மையான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா, அம்மணி!<br /><br />கண்டிப்பாக நம் மக்கள் இந்த உரிமையை நல்லவிதத்தில்தான் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். காரணம், இங்கு மக்களுக்குப் பிரச்சினைகள் நிறைய. சொகுசாக வாழ்பவர்கள்தாம் பொழுதுபோகாமல் தங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் வைத்து ஆட்டம் போட வாய்ப்புக் கூடுதல். மாறாக, ஏற்கெனவே பிரச்சினைகளில் துவளும் மக்களுக்கு இருக்கிற இந்த உரிமைகளைத் தங்கள் பிரச்சினைகள் மீது கவனம் திருப்புவதற்குப் பயன்படுத்தவே நேரம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ;-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-1515817822702961302015-04-01T14:27:00.440+05:302015-04-01T14:27:00.440+05:30உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வல...உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வலைச்சித்தர் அவர்களே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28107492262662908112015-04-01T07:42:15.548+05:302015-04-01T07:42:15.548+05:30வரவேற்கத்தக்க தீர்ப்பு...
ஐம்பதாவது பதிவிற்கு வாழ...வரவேற்கத்தக்க தீர்ப்பு...<br /><br />ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-76296735548870745792015-04-01T00:49:00.718+05:302015-04-01T00:49:00.718+05:30முதலில் வாழ்த்துக்கள் நண்பரே! 50 வது பதிவிற்கு! ...முதலில் வாழ்த்துக்கள் நண்பரே! 50 வது பதிவிற்கு! <br /><br />அடுத்து இந்தச் சட்டம் வருவதற்கு காரணமாக இருந்த ஸ்ரேயா சிங்கால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள் நம் இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும்! <br /><br />1947 ல் நாம் சுதந்திரத்தை வெள்ளையரிடம் இருந்து மிகவும் பாடுபட்டுத்தான் வாங்கினோம். அப்படிப் பாடுபட்டு வாங்கப்பட்ட சுதந்திரம் என்பது கைகளில் வரும் போது அதை அத்து மீறாமல் உபயோகிக்கும் பொறுப்பும் நம் கைகளில் வருகின்றது/வந்தது ஆனால் நாம் அந்தச் சுதந்திரத்தை மிகவும் தவறாகத்தான் பயன்படுத்துகின்றோம் என்பதில் உங்களுக்கு ஐயம் இருக்கின்றதா? அதே போலத்தான் இந்தச் சட்டமும். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே சமயம், நமது பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், சுதந்திரமாகக் கருத்து வெளியிடலாம், பதியலாம் என்று பரபரப்பிற்கும், வணிக ரீதியாக பத்திரிகைகள் விற்கப்பட வேண்டும் என்ற ரீதியிலும், பல தரக் குறைவான பச்சை நிறச் செய்திகளையும், தவறான செய்திகளையும் வெளியிட்டு எஹ்டை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரையறையையும் வரம்பையும் மீறாமல் செயல்பட்டால் இந்தச் சட்டம் அருமையான சட்டம். உரிமை. இதை எல்லோரும் மனதில் வைத்துச் செயல்பட்டால் நல்லவை நடக்கும். நல்லதொரு ஊடக பரிமாற்றம் நிகழும். <br /><br />அருமையான பதிவு நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-58265758943235028912015-03-31T20:16:18.332+05:302015-03-31T20:16:18.332+05:30முதல் வாக்குக்கும் நன்றி!முதல் வாக்குக்கும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-50673229253707793022015-03-31T20:15:25.324+05:302015-03-31T20:15:25.324+05:30தமிழாயும் திருக்கைகளாலான தங்கள் வாழ்த்துக்கு மிக்க...தமிழாயும் திருக்கைகளாலான தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா!<br /><br />எப்பொழுதும் எதையாவது, யாரையாவது குற்றம் கூறும் வகையிலான எதிர்மறைப் பதிவுகளையே எழுதுபவன் நான் என மற்றவர்கள் யாரும் கூறாவிட்டாலும் எனக்கே அஃது ஒரு மனத்தாங்கலாக இருந்தது. ஆகவே, ௫0 (50) ஆவது பதிவு நேர்மறையாக இருக்க வேண்டும்; அதே நேரம், இந்தத் தளத்தின் வழக்கான தன்மையிலிருந்தும் வழுவாமல் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே எழுதிய பதிவுதான் ஐயா இது. குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-29472846032523023062015-03-31T18:49:05.779+05:302015-03-31T18:49:05.779+05:30த ம 3த ம 3ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-66011238863879742262015-03-31T18:48:38.487+05:302015-03-31T18:48:38.487+05:30தங்களின் ஐம்பதாவது இடுகை கருத்துத்சுதந்திரத்திற்கா...தங்களின் ஐம்பதாவது இடுகை கருத்துத்சுதந்திரத்திற்காகப் போராடிய பெண்மணி பற்றி அமைந்திருந்தது சிறப்பு அய்யா!<br />வாழ்த்துகள்.<br /><br />இது போன்ற அரிய தருணங்களின்தான் நீதித்துறையின் இருப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28298511012586509792015-03-31T18:34:09.684+05:302015-03-31T18:34:09.684+05:30ஆகா! நான் பதிவில் குறிப்பிட மறந்த விதயத்தைத் தாங்க...ஆகா! நான் பதிவில் குறிப்பிட மறந்த விதயத்தைத் தாங்கள் இங்கு கூறிவிட்டீர்கள் ஐயா! ஆம்! தாங்கள் கூறுவது சரிதான். சுதந்திரம் கிடைக்கும்பொழுது, உரிமைகள் வழங்கப்படும்பொழுது பொறுப்பும் கூடுகிறது. நினைவுபடுத்தியதற்கு நன்றி ஐயா!<br /><br />தங்கள் இன்சொற்களுடன் கூடிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி! முதல் ஆளாக வந்து வாழ்த்தியதற்கு மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-38790717181431927442015-03-31T18:29:41.601+05:302015-03-31T18:29:41.601+05:30நன்றி நண்பரே! ஆனால், எனக்கு அந்த நல்ல குணம் இல்லை....நன்றி நண்பரே! ஆனால், எனக்கு அந்த நல்ல குணம் இல்லை. அதனால்தான் என்னை நானே திருத்திக் கொள்ளும் ஒரு முயற்சியாக முதன்முறையாய் இப்படி ஒரு பதிவு!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-51452094088829604982015-03-31T18:27:27.333+05:302015-03-31T18:27:27.333+05:30உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த வாழ்...உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-27058337170131776522015-03-31T18:07:49.209+05:302015-03-31T18:07:49.209+05:30தவற்றைத் தட்டிக் கேட்க உரிமை கோரும்பொழுதே, நல்லதைப...தவற்றைத் தட்டிக் கேட்க உரிமை கோரும்பொழுதே, நல்லதைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது!---இயல்பாக வந்துதான் அக வேண்டும் நண்பரே....<br /><br /><br />© http://agasivapputhamizh.blogspot.com/2015/03/50-thanks-to-supreme-court-and-shreya.html#ixzz3VxyG2Rt5வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-1071899272037350252015-03-31T17:33:47.144+05:302015-03-31T17:33:47.144+05:30ஷ்ரேயா வாழ்த்தப்படக்கூடியவர் பாராட்டுகள்.
வரவேற்கப...ஷ்ரேயா வாழ்த்தப்படக்கூடியவர் பாராட்டுகள்.<br />வரவேற்கப்படவேண்டிய விடயங்கள்.<br />1/2 செஞ்சுரி அடித்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே...<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31873115734921224222015-03-31T16:43:35.906+05:302015-03-31T16:43:35.906+05:30முதலில் ஐம்பதாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....முதலில் ஐம்பதாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... இந்த எண்ணிக்கை ஆயிரங்களில் தொடரட்டும் !<br /><br />எழுத்துரிமையின் குரல்வலையை நெரித்த சட்டம் நசுக்கப்பட்டது கொண்டாடப்படவேண்டிய ஒன்று ! அதே நேரத்தில் சட்டம் நீக்கப்பட்டதின் மூலம் ஊடக துறையினருக்கு பொறுப்பும் கடமையும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் !<br /><br />" எத்தை தின்றால் பித்து தெளியும் " என்ற நிலையில் வியாபாரத்துக்கான பரபரப்புகளை களைந்து சமூகத்தின் ஒற்றுமைக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் தேவையானவற்றை வெளியிடும் பொறுப்பு உலகின் வேறு எந்த நாட்டின் ஊடகங்களையும் விட இந்திய ஊடகங்களுக்கு அதிகம் தேவை...<br /><br />காரணம் பல்வேறு ஜாதி, மத கூறூகளையும், பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் கொண்ட தேசத்தில் வெளியாகும் செய்தியின் தாக்கம் உலகின் வேறு எந்த தேசத்தையும்விட அதிகம் !<br /><br />எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி<br /><br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.com