tag:blogger.com,1999:blog-5821890028959566290.post3640495865879561715..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: இறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-6735147463799435002017-06-23T16:10:01.510+05:302017-06-23T16:10:01.510+05:30மிக்க நன்றி சகா! ஆம், நீங்கள் கூறியிருக்கும் கோணத்...மிக்க நன்றி சகா! ஆம், நீங்கள் கூறியிருக்கும் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. ஆடு, கோழி ஆகியவற்றின் இனப்பெருக்கம் கூடுதல்தான். அது மட்டுமின்றி அவற்றின் விலையும் குறைவு என்பதால் யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். எனவே, அவ்வளவு எளிதில் அவற்றின் இனம் அழிந்து விடாது.<br /><br />ஆனால், பா.ச.க-வினர் இப்படி மாட்டின் மீதோ பிற உயிரினங்கள் மீதோ இரக்கம் வைக்கும் அளவுக்கு நல்லவர்கள் இல்லையே!<br /><br />நான் எல்லாவற்றையும் எழுதி விட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், புள்ளிவிவரங்களோடும் இதை விட இன்னும் நுட்பமான அரசியல் உண்மைகளோடும் சமஸ் இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அதே போல, ஜான் செல்லதுரை என்பவர் எழுதி, காஷ்யபன் என்பவர் பகிர்ந்து, நம் ஜி.எம்.பி ஐயாவும் பகிர்ந்த மாட்டிறைச்சித் தடை பற்றிய கட்டுரை மிக மிக அருமையாக இந்தச் சிக்கலின் எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசும் பதிவாக இருந்தது. பார்க்க: http://gmbat1649.blogspot.com/2017/06/blog-post_6.html<br /><br />உங்கள் குறிப்பார்ந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61070855477937912892017-06-23T12:19:24.534+05:302017-06-23T12:19:24.534+05:30ஏற்கனவே ரயிலி வாசித்து அலைபேசி வழியாகக் கருத்திட ம...ஏற்கனவே ரயிலி வாசித்து அலைபேசி வழியாகக் கருத்திட முடியாமல்....இப்போது மீண்டும் ஒரு பார்வை வீசிவிட்டு வந்தால்.....<br /><br />அருமை அருமை அருமையான பதிவு!!! ஆழமான அலசல்!!! நான் சொல்ல வந்த பல கருத்துகளைச் சொல்லிவிட்டீர்கள். எனவே எனக்கு இங்கு வேலையே இல்லை...ஹஹஹ்....<br /><br />//மாடுகளைக் கொல்வதைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்ற முடியும் என உண்மையிலேயே பா.ஜ.க., அரசு நம்புவதாயிருந்தால் அவர்கள் முதலில் தடை செய்திருக்க வேண்டியது மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதியைத்தான்.// மிகவும் சரியே!!!<br /><br />//சும்மாக் கிடக்கும் விவசாய நிலங்கள்...// ஆம் ஆம் ஆம்!!!<br /><br />//ஒரு துண்டு நிலம் கிடைத்தால் அங்கே வெளிநாட்டுக்காரனை அழைத்து வந்து தொழிற்சாலை தொடங்கலாம்; அல்லது, உள்நாட்டுப் பணமுதலைகளிடம் சொல்லி வணிக வளாகங்கள் கட்டலாம்; இல்லையேல், நீரகக் கரிமம் (Hydro Carbon) நீர்த்துப் போன கருமம் என எதையாவது தோண்டி எடுத்து ஆதாயம் பார்க்கலாம்; அட, எதுவுமே இல்லாவிட்டாலும் உள்ளூர்ச் சிறு நிறுவனங்களை விட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாவது கட்டலாம். இவையெல்லாம் செய்தால் ஆட்சியாளர்களுக்கு எல்லா வகையிலும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை பணம் கிடைக்கும்.// ஆம் ஆம் ஆம்!!! உண்மை உண்மை...இதைப்பற்றித்தான் சொலல் நினைத்தேன் நீங்களே சொல்லிவிட்டீர்கள்...<br /> ஒரே ஒரு கருத்து மட்டும்....எனக்கு இப்படியும் தோன்றியது. ஒரு சிலர் மாட்டைக கொல்வதற்குத் தடை விதிப்பவர்கள் பிற உயிரினங்களை அதாவது ஆடு கோழி இவற்றைக் கொல்வதற்கும் தடை விதிக்க வேண்டுமல்லவா என்றனர்...<br /><br />ஆடு, கோழி இவற்றின் இனப்பெருக்கம் ஓரளவு அதிகம். மாடு அப்படியல்ல. ஒரு முறை போடும் கன்று ஒன்றுதான்...இனப்பெருக்கம் என்றால் குறைவுதான். அதனால் கொண்டுவந்திருக்கிருக்கலாமோ....என்று பார்த்தாலும் இங்கு சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தையும் சிந்திக்க வேண்டும்.<br /><br />நல்ல பதிவு சகா!!<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-40075973190319013072017-06-09T15:27:29.583+05:302017-06-09T15:27:29.583+05:30மிக்க நன்றி கவிஞரே! மிக்க மகிழ்ச்சி!மிக்க நன்றி கவிஞரே! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10226876284929816202017-06-08T20:10:10.716+05:302017-06-08T20:10:10.716+05:30
சரியான பார்வை<br />சரியான பார்வைPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-91249915702964420942017-06-07T15:46:07.035+05:302017-06-07T15:46:07.035+05:30ஓ! மகிழ்ச்சி ஐயா! காத்திருப்பேன்.ஓ! மகிழ்ச்சி ஐயா! காத்திருப்பேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-90737608057996064962017-06-06T21:10:31.219+05:302017-06-06T21:10:31.219+05:30கொஞ்சம் பொறுங்கள்... எனது பாணியில் இரு பகிர்வுகள் ...கொஞ்சம் பொறுங்கள்... எனது பாணியில் இரு பகிர்வுகள் வரும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com