tag:blogger.com,1999:blog-5821890028959566290.post3133196498419321867..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-88116767922226055942018-08-29T21:34:11.565+05:302018-08-29T21:34:11.565+05:30ஆகட்டும் நண்பரே!ஆகட்டும் நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78880427422449601502018-08-27T18:35:31.618+05:302018-08-27T18:35:31.618+05:30தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அய்யா . முதலில் உங்...தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அய்யா . முதலில் உங்கள் பதில் மற்றும் கருத்துரையை நான் பார்க்கவில்லை .<br /><br />அதனாலதான் மீண்டும் பின்னூட்டம் இட்டேன் saravananhttps://www.blogger.com/profile/08252145654795957209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-81473630127033742932018-08-25T17:25:41.131+05:302018-08-25T17:25:41.131+05:30நண்பரே! நீங்கள் முதல் முறை அழைத்தபொழுதே வந்து, உங்...நண்பரே! நீங்கள் முதல் முறை அழைத்தபொழுதே வந்து, உங்களுடைய அந்தப் பதிவைப் படித்து, என் கருத்தையும் அளித்திருந்தேனே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31639895912995079462018-08-22T18:55:09.014+05:302018-08-22T18:55:09.014+05:30ஐயா! தங்கள் பாராட்டுக் கண்டு மிக்க மகிழ்ச்சி! ஆனால...ஐயா! தங்கள் பாராட்டுக் கண்டு மிக்க மகிழ்ச்சி! ஆனால், பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளது போல் இது திருக்குறள் பாணியிலான இரு வரிக் கவிதைதானே தவிர, புதுக்குறள் இல்லை. காரணம், இது குறள் வெண்பா இலக்கணத்தைக் கடைப்பிடிக்காமல் எழுதப்பட்டது.<br /><br />தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி! விரைவில் வருகிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-30746692168164105012018-08-21T15:48:59.784+05:302018-08-21T15:48:59.784+05:30அய்யா நீங்கள் புனைந்த புதிய திருக்குறள் கண்டேன். எ...அய்யா நீங்கள் புனைந்த புதிய திருக்குறள் கண்டேன். என் பாராட்டுக்கள்<br />நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய திருக்குறளை எழுதியுள்ளேன்.<br />திருக்குறளில் உள்ள “பெண்வழிசேறல்” அதிகாரத்தின் கருத்து நிலைக்கு எதிர்நிலையில் நின்று எழுதப்பட்டது.<br />காலம் சென்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் திருக்குறள் குறித்த விமரிசனத்தை (“பெண்வழிசேறல்” மற்றும் “வரைவின் மகளிர்”<br />அதிகாரங்கள் குறித்த) படித்ததினால் ஏற்பட்ட ஏற்பட்ட உந்துதலால்<br />உருவானது “ஆண்வழிச்சேறல்” என்ற என் படைப்பு<br />தங்களின் பார்வைக்கு: http://saravananmetha.blogspot.com/2015/10/blog-post_47.html<br />தமிழ்மைந்தன் சரவணன்http://saravananmetha.blogspot.com/2015/10/blog-post_47.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-81081040589227096882018-03-14T15:44:36.761+05:302018-03-14T15:44:36.761+05:30ஆகா! மிக்க மகிழ்ச்சி ஐயா! அடுத்த முறை வகைமை, முறைம...ஆகா! மிக்க மகிழ்ச்சி ஐயா! அடுத்த முறை வகைமை, முறைமை ஆகியவற்றையும் சரியாகக் கற்றுக் கொண்டு எழுதி தங்களைப் போன்றோரை முழுமையாக நிறைவுபடுத்த முயல்கிறேன்! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-54734908450942495222018-03-14T15:43:03.187+05:302018-03-14T15:43:03.187+05:30மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்களிடம் படிக்காவிட்டாலும் ந...மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்களிடம் படிக்காவிட்டாலும் நானும் உங்கள் மாணவனே! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61143347658681935562018-03-14T10:22:17.295+05:302018-03-14T10:22:17.295+05:30வகைமை, முறைமை என்பதற்கப்பால் கூறப்பட்டுள்ள கருத்து...வகைமை, முறைமை என்பதற்கப்பால் கூறப்பட்டுள்ள கருத்துகளோடு முழுமையாக உடன்படுகிறேன். பாராட்டுகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-80296540340842753752018-03-13T20:01:24.930+05:302018-03-13T20:01:24.930+05:30வணக்கம் நண்பரே! மிகுந்த தயக்கத்துடன் தான் மேற்கண்ட...வணக்கம் நண்பரே! மிகுந்த தயக்கத்துடன் தான் மேற்கண்ட எனது பின்னூட்டத்தையே இட்டேன். ஆனால், தங்களின் பண்பால் என்னை மேலும் கவர்ந்துவிட்டீர்கள்! விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தவர்கள் நிச்சயமாகத் தன் கருத்தில் வெல்வார்கள். நீங்களும் வென்றுவிட்டீர்கள்- என் மனத்தை! நன்றியும் வணக்கமும்.<br />“பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை <br />அணியுமாம் தன்னை வியந்து” – குறளார்.<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56450980412085812012018-03-13T15:03:52.531+05:302018-03-13T15:03:52.531+05:30ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!
மன்னிப்பு போன்ற பெரி...ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!<br /><br />மன்னிப்பு போன்ற பெரிய சொற்களைத் தாங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. நான் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் உரிமை தங்களுக்கு எப்பொழுதும் உண்டு.<br /><br />இயைபுடனும், அசை மாறாமலும் இரண்டு வரியில் அடங்குவது போல் எழுதி விட்டாலே அது குறள் வெண்பா ஆகி விடும் என்று நான் தவறாகக் கருதியதாலேயே இப்படி எழுதத் துணிந்து விட்டேன். இப்பொழுது நீங்களும், மேலே இனியன் கோவிந்தராஜூ அவர்களும் சொன்னதிலிருந்துதான் இது தவறு என்பதையே அறிகிறேன். மற்றபடி, கற்றுக் கொள்ளக்கூடாது என்றோ குறள் வெண்பா இலக்கணத்தை மீற வேண்டும் என்றோ குறள் வெண்பா பற்றி மற்றவர்களுக்குத் தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றோ அல்லது இது போன்ற வேறெந்த தவறான நோக்கத்திலுமோ சிறியேன் இதைச் செய்யவில்லை. கண்டிப்பாக இனி இப்படிச் செய்ய மாட்டேன் என உறுதி அளிப்பதோடு என்னுடைய இந்தப் பதிவைப் பார்த்துக் குறள் வெண்பா பற்றி யாரும் தவறாகப் புரிந்து கொண்டு விடாமலிருக்க உரிய விளக்கத்தையும் இப்பொழுதே சேர்த்து விடுகிறேன்.<br /><br />எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-38217852707570833412018-03-13T11:51:54.689+05:302018-03-13T11:51:54.689+05:30தோழமைக்குரிய இ.பு.ஞா.அவர்களுக்கு வணக்கம்.
தங்களின்...தோழமைக்குரிய இ.பு.ஞா.அவர்களுக்கு வணக்கம்.<br />தங்களின் பெரும்பாலான கருத்துகளோடு உடன்படுவது மட்டுமில்லாமல், சொல்ல வருவதைத் துணிந்து சொல்வதும் அதையே துல்லியமான சொற்களில் சொல்வதுமான தங்கள் பாணி என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது என்பதைச் சொல்வதில் பெருமைப் படுகிறேன்.<br />ஒரு குறை அதுவும் பெரிய குறை (ஏற்கெனவே நண்பர் ஒருவரும் இதைச் சொல்லிவிட்டார்) குறள் என்று வந்தால் அதன் இலக்கணம் பொருந்தி வர வேண்டும். மாதிரி என்பதையெல்லாம் நான் ஏற்கவில்லை.<br />கட்டித் தங்கத்தை நெகிழித்தாளிலா கட்டித் தருவது? என்னதான் விலை உயர்ந்தது எனினும் செருப்பைத் தலையில் வைக்க முடியாதில்லையா? (உதாரணத்திற்காகச் சொன்னேன், இதையே பிடித்துக் கொள்ள வேண்டா, இலக்கியப் படைப்புக்கு உருவம், உள்ளடக்கம் இரண்டும் முக்கியம்!)<br />உருவம், உள்ளடக்கம் என்பது கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் எனும் படைப்புகளுக்கே தேவை எனும் போது, இலக்கியத்தின் தாய்மடியாகிய கவிதைக்கு வேண்டாமா? இல்லையேல் புதுக்கவிதை சரியானது தானே?<br />ஏற்கெனவே எழுத்தாளரும் அரசுஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவருமான எனது நண்பர், பெரணமல்லூர் சேகரன் அவர்கள் இப்படி ஒரு நூலையே வெளியிட்டிருக்கிறார். அது, மதுரையிலிருந்து வெளிவரும் “புதிய ஆசிரியன்” இதழில் வெளிவந்த போதே, “இப்படிச் செய்யக் கூடாது! புதுக்கவிதையில் எழுத வேண்டியது தானே? குறள் என்று –வடிவம் கருதி- வெளியிட்டால் அதன் இலக்கணத்தை அறிந்து, அதில் எழுதுவதுதான் பொறுப்பான பணி. இல்லையேல் நா வழக்குமன்றத்திற்குப் போவேன்!” என்று அந்த ஆசிரியர் குழுவினர்க்கு எழுதப்போய், அதிலிருந்து அந்த ஆசிரியர் குழுவினரும் நண்பர் பெரணமல்லூர் சேகரனும் என்னிடம் பேசுவதில்லை! நான் என்ன செய்ய? (விளையாட்டு வினையாகிவிட்டது!)<br />உங்களிடம் தொடர்ந்து நான் நட்பாக இருக்க விரும்புவதாலேயே இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன். தவறாக எண்ணினால் மன்னியுங்கள். குறளின் வடிவம் உங்களைக் கவர்ந்திருந்தால், அந்த வடிவத்திற்கான இலக்கணத்தைக் கற்றுக் கொள்வதொன்றும் பெரிதில்லை! அல்லது குறள் வடிவத்தை விட்டுவிட வேண்டும். அரைகுறைப் படிப்பாளிகளோ, அல்லது வெளிநாட்டாரோ இப்படித் தொடர்ந்தால் அந்தப் பழி உங்களை வந்து சேரவேண்டுமா என்ன? மற்றபடி மகளிர்க்கான கருத்துகளை மண்டையில் அடித்துச் சொல்லியிருக்கும் கருத்துகளுக்காக உங்களைப் பாராட்டுகிறேன். நன்றி வணக்கம்.<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-23051217551371641912018-03-10T16:33:35.373+05:302018-03-10T16:33:35.373+05:30தங்கள் அடுக்கடுக்கான பாராட்டுக்களுக்கு மிக மிக நன்...தங்கள் அடுக்கடுக்கான பாராட்டுக்களுக்கு மிக மிக நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5666075881853706612018-03-10T16:30:18.381+05:302018-03-10T16:30:18.381+05:30இதைப் புதுக்குறளாகவே ஏற்றுக் கொண்ட தங்கள் பெருந்தன...இதைப் புதுக்குறளாகவே ஏற்றுக் கொண்ட தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39519734213148543782018-03-10T16:29:33.499+05:302018-03-10T16:29:33.499+05:30ஓ! மிக்க நன்றி ஐயா!ஓ! மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-73939962377181509602018-03-10T15:25:27.263+05:302018-03-10T15:25:27.263+05:30அருமையான எண்ணங்கள்
பெருமையோடு பகிரலாம்
சிறந்த பதிவ...அருமையான எண்ணங்கள்<br />பெருமையோடு பகிரலாம்<br />சிறந்த பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-11459765284339000392018-03-10T14:54:25.658+05:302018-03-10T14:54:25.658+05:30பெண்களுக்காகப் புதுக்குரல்! புதுக்குறள்!!பெண்களுக்காகப் புதுக்குரல்! புதுக்குறள்!!iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-76193000021874803542018-03-09T16:02:11.177+05:302018-03-09T16:02:11.177+05:30வரிகளை ரசித்தேன் வரிகளை ரசித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-30104955023265512122018-03-09T14:42:42.496+05:302018-03-09T14:42:42.496+05:30ஓ! மிகப் பெரிய வார்த்தை ஐயா! தலை வணங்குகிறேன். மிக...ஓ! மிகப் பெரிய வார்த்தை ஐயா! தலை வணங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-14499880308087569592018-03-09T07:32:34.697+05:302018-03-09T07:32:34.697+05:30போற்றுதலுக்கு உரிய வரிகள் ஐயாபோற்றுதலுக்கு உரிய வரிகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com