tag:blogger.com,1999:blog-5821890028959566290.post2396472005309194870..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு ஒன்பதாம் பிறந்தநாள்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-49707149092074775032022-05-17T14:13:27.445+05:302022-05-17T14:13:27.445+05:30மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே! கருத்தை வெளியிடக் கா...மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே! கருத்தை வெளியிடக் காலம் தாழ்ந்தமைக்கு வருந்துகிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5967070496548907582022-04-27T05:19:36.266+05:302022-04-27T05:19:36.266+05:30மென்மேலும் உயர வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆல்ஃ...மென்மேலும் உயர வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆல்ஃபிரட் ரா தி அவர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-46710030031701528512022-04-26T17:02:48.146+05:302022-04-26T17:02:48.146+05:30ஆகா! ஆகா!! இதை விட வேறென்ன வேண்டும்! "ஊக்குவி...ஆகா! ஆகா!! இதை விட வேறென்ன வேண்டும்! "ஊக்குவிப்போர் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்" என்றார் வாலிபக் கவிஞர். அப்படி ஓர் ஊக்கத்தை அடிக்கடி என்னுள் விதைத்து விடுகிறீர்கள் ஐயா நீங்கள்! ஆனால் என்றும் உங்கள் பின்னால்தான் நாங்கள்! என்றும் பதிவுலகின் முன்னத்தி ஏர் நீங்களே! நெஞ்சம் களிகூர் நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61131174209065640932022-04-25T22:07:39.564+05:302022-04-25T22:07:39.564+05:30பெரும்பாலான வலைப்பதிவர்கள் முகநூல் சுட்டுரை என்று ...பெரும்பாலான வலைப்பதிவர்கள் முகநூல் சுட்டுரை என்று “அன்றாடங் காய்ச்சிகளாக” ஆனபிறகு, வலையுலகம் வறண்டு கிடப்பதில் வியப்பென்ன? என்றாலும் என்னையும் உங்களையும் போலும் சிலர் வலையுலகில் இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டே இருப்பதே ஒரு சாதனைதான் தோழரே! தொடர்வோம். காலமறிந்து கூவும் சேவலை கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும் கணக்காய் கூவும் தவறாது”- பகோ கசு. நீங்கள் முன்னாலே போனா நாங்க பின்னாலே வருவோம்.. இன்னும் பலபத்தாண்டுகள் காண வாழ்த்துகள்நா.முத்துநிலவன்https://valarumkavithai.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-50668633590094977182022-04-25T16:16:43.605+05:302022-04-25T16:16:43.605+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-75310454062080092752022-04-25T10:01:25.208+05:302022-04-25T10:01:25.208+05:30வாழ்த்துகள்...வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com