tag:blogger.com,1999:blog-5821890028959566290.post2198067690355819033..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!)இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71993370636525262692015-02-03T19:29:22.170+05:302015-02-03T19:29:22.170+05:30அழைப்புக்கு நன்றி நண்பரே! வருகிறேன்.அழைப்புக்கு நன்றி நண்பரே! வருகிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5677991990108420932015-02-03T18:49:49.430+05:302015-02-03T18:49:49.430+05:30வணக்கம் வலைப் பூ நண்பரே!
எனது (புதுவைவேலு), &qu...<br /><br />வணக்கம் வலைப் பூ நண்பரே! <br />எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த <br />'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!<br />பாடலை கேட்டு மகிழ வாருங்கள் .<br /><br />இணைப்பு:<br /><br />http://youtu.be/KBsMu1m2xaE<br /><br />.www.subbuthatha72.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-60623160222410990982015-01-15T11:36:23.207+05:302015-01-15T11:36:23.207+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Radha Radha Rhttp://google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-77202443241474223352015-01-14T15:27:33.228+05:302015-01-14T15:27:33.228+05:30ஆம் ஐயா! கண்ணீரின் உப்பில் இனிப்பும் தென்படக் காரண...ஆம் ஐயா! கண்ணீரின் உப்பில் இனிப்பும் தென்படக் காரணம், இது வேதனை நினைவுகளின் நெகிழ்ச்சிக் கண்ணீராக மட்டுமின்றி, நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு துளிர்க்கும் மகிழ்ச்சிக் கண்ணீராகவும் இருப்பதால்தான். கவித்துவம் நிறைந்த தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது வாருங்கள்!<br /><br />//தெரியாத தேவதை தேர்ந்தெடுக்கப்பட்டதால், தெரிந்த பிசாசு தன் பிறந்த இடம் தேடிப் போயிருக்குமோ?// - இல்லையே! அவன் பிறந்ததே இலங்கையில்தானே! ஒருவேளை தாங்கள் பிசாசுகளின் பிறப்பிடத்தைக் குறிப்பிடுகிறீர்களோ!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45221408657952752472015-01-14T15:20:29.629+05:302015-01-14T15:20:29.629+05:30பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்க...பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-85768664281865877412015-01-14T15:18:27.532+05:302015-01-14T15:18:27.532+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.கலா நாகராசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-14350377838802503732015-01-14T15:17:43.873+05:302015-01-14T15:17:43.873+05:30கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங...கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-32929886298436539662015-01-14T14:58:07.219+05:302015-01-14T14:58:07.219+05:30Uppai thinna thanni ku divan um
Dappu cheythavan t...Uppai thinna thanni ku divan um<br />Dappu cheythavan thandanai per annum. T. RAVICHANDRANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-65169032249946600972015-01-14T14:56:41.257+05:302015-01-14T14:56:41.257+05:30உணர்வுப்பூர்வமான கவிதை! அருமை! உண்மையில் தமிழர்களு...உணர்வுப்பூர்வமான கவிதை! அருமை! உண்மையில் தமிழர்களுக்கு இந்த பொங்கல் கட்டாயம் இனிக்கத்தான் செய்யும்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10826433192807578882015-01-13T22:00:59.879+05:302015-01-13T22:00:59.879+05:30அய்யா வணக்கம்.
இணையத்துத் தொடர்ந்து வரவியலா வேலைப்...அய்யா வணக்கம்.<br />இணையத்துத் தொடர்ந்து வரவியலா வேலைப்பளு.<br />தெரியாத தேவதை தேர்ந்தெடுக்கப்பட்டதால், தெரிந்த பிசாசு தன் பிறந்த இடம் தேடிப் போயிருக்குமோ?<br />உண்மையில் உங்களின் கவிதைப் பொங்கல் காரப்பொங்கல்தான்!<br />இருப்பினும்,<br />கண்ணீரின் உப்பில் சற்றே இனிப்பின் சுவை!!!<br />கவிதைகள் பொங்கட்டும்.<br />நன்றி!!<br />த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78048456455826175752015-01-13T21:31:24.129+05:302015-01-13T21:31:24.129+05:30ஆத்திசூடி பாணியில், கவிதையைக் கவிதையாலேயே பாராட்டி...ஆத்திசூடி பாணியில், கவிதையைக் கவிதையாலேயே பாராட்டி விட்டீர்களே! மிக்க நன்றி நண்பரே! மிகுந்த மகிழ்ச்சி!<br /><br />நானும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-21589589656765837512015-01-13T21:27:55.725+05:302015-01-13T21:27:55.725+05:30கருத்துக்கு நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடு...கருத்துக்கு நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17042667415222089692015-01-13T20:54:39.766+05:302015-01-13T20:54:39.766+05:30இழிகுலத்துப் கீழ் மகன்
உயிருக்கு பயந்து ஓடுகிறான்....இழிகுலத்துப் கீழ் மகன்<br />உயிருக்கு பயந்து ஓடுகிறான்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-15056404300071531412015-01-13T18:10:20.424+05:302015-01-13T18:10:20.424+05:30அருமையாக இருந்தது
ஆர்ப்பாட்டமாய் இருந்தது
இதமாயும்...அருமையாக இருந்தது<br />ஆர்ப்பாட்டமாய் இருந்தது<br />இதமாயும் இருந்தது<br />ஈட்டியாயும் பாய்ந்தது<br />உணர்ச்சி மழை பொழிந்தது<br />ஊர்வலம் போல் வந்தது<br />எழுச்சியாய் விழுந்தது<br />ஏற்றமாய் உயர்ந்தது<br />ஐம்புயனும் சிலிர்த்தது<br />ஒளிவட்டம் தெரிந்தது<br />ஓங்காரமாய் ஒலித்தது<br /><br />இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பா......KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-12845080734283448262015-01-13T16:04:07.567+05:302015-01-13T16:04:07.567+05:30முதல் ஆட்களாக வந்து பாராட்டு வழங்கிய துளசி ஐயா, கீ...முதல் ஆட்களாக வந்து பாராட்டு வழங்கிய துளசி ஐயா, கீதா அம்மணி இருவருக்கும் மிக்க நன்றி! நானும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள், தங்கள் வலைப்பூ விருந்தினர்கள் ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தனிப்படத் தெரிவித்து மகிழ்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31915255137307201172015-01-13T11:07:16.026+05:302015-01-13T11:07:16.026+05:30ஆஹா! அருமையான வரிகள்! மிகவும் ரசித்தோம்! தமிழர் ...ஆஹா! அருமையான வரிகள்! மிகவும் ரசித்தோம்! தமிழர் இனம் உலகெங்கும் தழைத்தோங்க இந்த இனிய தமிழர் திருநாள் இனிக்கும் திருநாள்தான்! இந்த இனிய நாள் தமிழருக்கு வாழ்வளிக்கும் நல்ல நாளாகத் தொடங்கட்டும்.<br /><br />தங்களுக்கும் தங்களு குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com