tag:blogger.com,1999:blog-5821890028959566290.post9119364945283265179..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: அடர் சிவப்புக் கண்ணீருடன் விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-40483770204934177812014-11-03T15:16:52.299+05:302014-11-03T15:16:52.299+05:30உங்களுக்குத்தான் என் எழுத்துக்கள் மீது எவ்வளவு ஆவல...உங்களுக்குத்தான் என் எழுத்துக்கள் மீது எவ்வளவு ஆவல்!! நெகிழ்கிறேன்! நன்றி ஐயா!<br /><br />ஆம்! இதோ நான் மீண்டும் வந்து விட்டேன். ஒரு சிக்கல் காரணமாகத் தளத்தையே அழிக்க நேர்ந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாய், பெருமலையாய் எழுந்த அந்தச் சிக்கல் பனிமலையாய் மறைந்து விட்டது. அதனால் மீண்டும் தளத்தைத் தொடங்கி விட்டேன். இது பற்றிய பதிவில் உங்களையும் குறிப்பிட்டுள்ளேன், பாருங்கள்!<br /><br />நன்றி! வணக்கம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78708913567659301322014-11-02T18:53:41.592+05:302014-11-02T18:53:41.592+05:30அய்யா,
தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமா...அய்யா,<br />தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போலத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.<br />தளத்தையும் முடக்கி வைத்திருந்திருப்பீர்கள் போல.<br />தங்களின் பல கட்டுரைகளைப் படிக்கவில்லை.<br />சற்றுப் பொறுமையாய் நேரம் வாய்க்கும் போது படிக்கலாம் என்று இருந்தால் ஒரே அடியாகக் காணடித்து விட்டீர்கள்.<br />இனி அது முடியும் .<br />இப்பொழுது தோன்றும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-37336140808060681422014-11-02T18:34:03.450+05:302014-11-02T18:34:03.450+05:30Ungalin maru varugai kandu miguntha magilzchi ayya...Ungalin maru varugai kandu miguntha magilzchi ayya.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-88267412196250195082014-10-18T16:01:21.612+05:302014-10-18T16:01:21.612+05:30நெகிழச் செய்யும் மேற்கண்ட கருத்துக்களும், பதிவிட்ட...நெகிழச் செய்யும் மேற்கண்ட கருத்துக்களும், பதிவிட்ட இந்த 24 மணி நேரத்தில் 126க்கும் மேற்பட்ட வருகைகளும் என்னை எவ்வளவு பேர் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களுடைய இந்த ஈடிணையில்லா அன்பைத் தொடர்ந்து துய்க்க முடியாத வேதனையையும் சுமந்து கொண்டு விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-36247345790421758502014-10-18T15:54:45.096+05:302014-10-18T15:54:45.096+05:30//அப்பிடியெல்லாம் போக விடமுடியாது// - உங்களுக்குத்...//அப்பிடியெல்லாம் போக விடமுடியாது// - உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு!! :-(((இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-65007893057450876262014-10-18T15:52:56.883+05:302014-10-18T15:52:56.883+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-62066266400114353532014-10-18T15:52:06.270+05:302014-10-18T15:52:06.270+05:30நான் என்ன எழுதுவதற்குச் சரக்கில்லாமலா அழிக்கிறேன்?...நான் என்ன எழுதுவதற்குச் சரக்கில்லாமலா அழிக்கிறேன்? புரியாமல் பேசுகிறீர்களே நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17819267483645052382014-10-18T15:50:49.166+05:302014-10-18T15:50:49.166+05:30என்றும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன்.என்றும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-67717863786527019032014-10-18T15:49:05.655+05:302014-10-18T15:49:05.655+05:30தங்கள் வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கின்றன. இந்த ...தங்கள் வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கின்றன. இந்த வலைப்பூவை அழித்தாலும் நான் இணையத்தில்தான் இருப்பேன். புதிதாக வேறு வலைப்பூத் தொடங்கும் எண்ணமும் உண்டு. பார்க்கலாம் ஐயா! என்றும் உங்களுடன் தொடர்பில் இருப்பேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-1382879358060669892014-10-18T15:43:58.249+05:302014-10-18T15:43:58.249+05:30வருவேன் சகோதரி! கண்டிப்பாக வருவேன்!வருவேன் சகோதரி! கண்டிப்பாக வருவேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10411095515310310702014-10-18T14:00:31.390+05:302014-10-18T14:00:31.390+05:30வருத்தமான செய்தி ஐயா!வருத்தமான செய்தி ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-82280124456713740012014-10-18T09:53:57.182+05:302014-10-18T09:53:57.182+05:30பதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம். தோன்றும்போது எழ...பதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம். தோன்றும்போது எழுதுங்கள்.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-52690809484623871162014-10-17T23:56:38.329+05:302014-10-17T23:56:38.329+05:30அய்யா,
வணக்கம்.
என்னாயிற்றெனக் கேட்காமலிருக்க முடி...அய்யா,<br />வணக்கம்.<br />என்னாயிற்றெனக் கேட்காமலிருக்க முடியவில்லை.<br />கேட்கவும் முடியவில்லை.<br />நிச்சயமாய்த் தங்களைத் தொடர்வேன்.<br />எனதாசிரியரின் இன்னொரு வடிவாகவே தங்களைக் கண்டேன்.<br />அவ்வளவு எளிதில் உங்களை விட்டுவிடப் போவதில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.<br />எனது நம்பிக்கைகள் பொய்த்ததில்லை.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-25703252722507139242014-10-17T21:25:31.748+05:302014-10-17T21:25:31.748+05:30அப்பிடியெல்லாம் போக விடமுடியாது:(((( எனக்கு புரியல...அப்பிடியெல்லாம் போக விடமுடியாது:(((( எனக்கு புரியல??????<br />எதுவா இருந்தாலும் அது கடந்து போகும், சகோ. திரும்பவாங்க. வருவீங்க................................மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com