tag:blogger.com,1999:blog-5821890028959566290.post8001183135403885729..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்த ஒரே வழி!... - போராளிகளின் இன்றியமையாக் கவனத்துக்கு!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-87911086783907049852013-11-08T15:18:30.098+05:302013-11-08T15:18:30.098+05:30//தனித்தனியாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் நெருக...//தனித்தனியாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் நெருக்குதல் தருவது பிரயோசனமற்றது , மற்றும் நேர விரயமும் கூட என்பது வரை சரி .// - அப்படியெல்லாம் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? இந்தியாவை நோக்கி முதன்மையாக அழுத்தம் தருவதும், உலக நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பான போராட்டத்தைப் பத்தோடு பதினொன்றாக நடத்துவதும் தவறு; முதலாவதைக் குறைத்துக்கொண்டு இரண்டாவதைக் கூட்ட வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன்.<br />//ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மொத்தமாகத் தீக்குளித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்திய அரசை நோக்கிய நம் போராட்டங்களைக் குறைத்துக்கொண்டு, தன் தூதரகத்துக்கு முன் ஒரு சிறு கூட்டம் கூடினாலும் உடனே அந்நாட்டுப் பிரதமருக்கு அழுத்தம் தருகிற இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாக நம் போராட்டங்களை ஒருமுனைப்படுத்துவோம்!// என்றுதான் வரிகள் இருக்கின்றன. முதலில், ஒரு கட்டுரையைப் படிக்க வரும்பொழுது திறந்த உள்ளத்துடன் வாருங்கள்! நீங்களாக, உங்கள் விருப்பத்துக்கேற்பச் செய்துகொள்ளும் அ(ன)ர்த்தங்களுக்கு எழுதுபவர்கள் பொறுப்பாக முடியாது.<br /><br />மக்களே! மீண்டும் சொல்கிறேன். இது மாநாட்டையே நடத்தவிடாமல் தடுப்பதற்கான வழியைக் காட்டும் கட்டுரை. புரிந்துகொள்ளுங்கள்! மாநாடு நடந்தால்தான் மன்மோகன் போக முடியும். அதையே நாம் தடுக்க முடியும் எனும்பொழுது அந்த வழியைப் பின்பற்றுவீர்களா அல்லது மன்மோகன் மட்டும் போகாமல் தடுக்க முயல்வீர்களா? எரிவதையே பிடுங்க முடியும்பொழுது கொதிப்பதை அடக்க வேண்டியது பற்றித் தனியாகக் கவலைப்படுவானேன்? வேரோடு அகழ முடியம்பொழுது காம்பை மட்டும் கிள்ளுவானேன்? சிந்தியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-51143652034861079162013-11-08T14:51:55.182+05:302013-11-08T14:51:55.182+05:30நீங்கள் மீண்டும் மீண்டும் சொன்னதையேதான் சொல்லிக் க...நீங்கள் மீண்டும் மீண்டும் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். மன்மோகன் சிங்கைத் தாராளமாக அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று கட்டுரையின் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இந்திய அரசுக்கு முதன்மையாகவும் உலக நாடுகளை நோக்கிக் குறைந்த அளவிலும் தரப்படும் அழுத்தத்தைத் தலைகீழாக மாற்றி, யார் நாம் சொன்னால் கேட்பார்களோ, யார் இந்த மாநாட்டுக்குப் போவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ அவர்களை நோக்கிப் போராட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் இலங்கையின் காலடியில் விழந்து கிடக்கவில்லை என்று வெளியில் போய்ச் சொன்னால் உங்களைத்தான் எல்லாரும் தமிழர் எதிர்ப்பாளர் என்பார்கள். முதலில் கட்டுரையின் தலைப்பு என்ன? மாநாட்டையே நடத்தவிடாமல் செய்வதற்கான ஒரே வழி எது என்பதுதானே? அதுதானே கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது? இதன்படிச் செய்தால் மாநாடே நின்றுபோகும் எனும்பொழுது மன்மோகன் பற்றி நமக்கென்ன கவலை? மாநாடு நடந்தால்தானே அந்தாள் போக முடியும்? அந்த மாநாடே நடக்காமல் இருக்க வழி சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் மீண்டும் மீண்டும் மன்மோகன் போகாமல் இருந்தால் மட்டும் போதும் என்கிறீர்கள். அப்படியானால் மாநாடு நடந்து, இன்று இந்தியா போல நாளை இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளும் இலங்கைக்கு நட்புறவாகிவிட வேண்டும் என்பது உங்கள் விருப்பமோ!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-12811886028804187252013-11-07T20:03:36.035+05:302013-11-07T20:03:36.035+05:30என்ன பேசுகிறீர்கள்?
டேவிட் காமரூனும், இளவரசர் சார்...என்ன பேசுகிறீர்கள்?<br />டேவிட் காமரூனும், இளவரசர் சார்லசும் யார்? இந்தியத் தரப்பினரா?... கட்டுரையில் கூறப்பட்டுள்ளது என்ன? அந்த மாநாட்டுக்கு இந்தியா போகாமல் இருப்பதை விட இங்கிலாந்து போகாமல் இருப்பதுதான் முக்கியம் என்பதுதானே? இங்கிலாந்து பிரதமரும், இங்கிலாந்து இளவரசரும் போகாமலிருப்பதற்குத்தானே நெருக்கடி கொடுத்து மடல் அனுப்ப அழைத்திருக்கிறேன்? அஃது எப்படிக் கட்டுரையின் கருத்துக்கு மாறானது என்கிறீர்கள்? குறை சொல்வதையும், எதிர்க் கருத்து இடுவதையும் வேண்டாவெனச் சொல்லவில்லை. ஆனால், அதைக் கொஞ்சமாவது சிந்தித்து, உங்கள் கருத்து சரிதான் என நீங்களே ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டு கருத்திடுங்கள்! சரியா?<br /><br />மேலும், இந்தியப் பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாதென்றும் கட்டுரையில் எழுதப்படவில்லை. அதையே முதன்மையான போராட்டமாக வைத்துக் கொள்ளாதீர்கள். அந்தக் கோரிக்கையினால் பலன் இல்லை. இங்கிலாந்துதான் முக்கியமாகப் போகக்கூடாது. எனவே, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களைக் குறைந்துக்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான போராட்டங்களைக் கூட்டுங்கள் என்றுதான் எழுதியிருக்கிறேன்.<br />//ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மொத்தமாகத் தீக்குளித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்திய அரசை நோக்கிய நம் போராட்டங்களைக் குறைத்துக்கொண்டு, தன் தூதரகத்துக்கு முன் ஒரு சிறு கூட்டம் கூடினாலும் உடனே அந்நாட்டுப் பிரதமருக்கு அழுத்தம் தருகிற இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாக நம் போராட்டங்களை ஒருமுனைப்படுத்துவோம்!// - எனும் வரிகள் உங்கள் கண்களில் படவில்லையா?<br /><br />போராட்டத்தை நான் திசை திருப்பிவிடுகிறேன் என்றிருக்கிறீர்கள். ஆம்! திசை திருப்பித்தான் விடுகிறேன். தோல்வியடையக்கூடிய திசையில் செல்லும் போராட்டத்தை வெற்றித் திசைக்குத் திருப்பி விடுகிறேன். எத்தனையோ முறை ஈழப் பிரச்சினைக்காக நாம் இந்தியாவை நோக்கிப் போராடியுள்ளோம். ஆனால், ஒருமுறையாவது வென்றோமா? சிந்தியுங்கள்! ஆனால், நம் இசுலாமிய உடன்பிறப்புக்கள், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பட விவகாரத்தில் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன் போராடி உடனடி வெற்றியை ஈட்டினார்கள். எனவேதான், மீண்டும் மீண்டும் இந்தியாவை நோக்கிப் போராடித் தோல்வியடையாமல், நம் போராட்டத்தால் பாதிப்படையக்கூடிய வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு முன் போராடலாம் வாருங்கள் என அழைக்கிறேன். இதைத் தவறு எனச் சொல்பவர்கள், போராளிகள் தோல்வியடைய விரும்புகிறார்கள் எனப் பொருள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-65686521307770038412013-11-07T19:57:31.679+05:302013-11-07T19:57:31.679+05:30 உங்கள் கருத்தைப்பொறுத்தவரை பொதுநலவாய மாநாட்டை ... உங்கள் கருத்தைப்பொறுத்தவரை பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதே தவறு . எனவே தனித்தனியாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் நெருக்குதல் தருவது பிரயோசனமற்றது , மற்றும் நேர விரயமும் கூட என்பது வரை சரி .<br /><br />ஆனால் அதன் பிறகு தான் தங்கள் புத்தியை காட்டியுள்ளீர்கள் .<br /><br />உங்களது முன்னைய கருத்துக்கு முரணாக இளவரசர் சால்ஸுக்கும் , இங்கிலாந்து பிரதமருக்கும் மடல்களாக அனுப்ப வேண்டும் அதே நேரம் இந்தியப்பிரதமருக்கு இப்பொது தமிழகம் கொடுப்பதுபோல் எந்த நெருக்குதலும் கொடுக்காமல் அவரை ப்ரீ யாக கொழும்புக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் .<br />இதுதான் நீங்கள் சுத்தி வளைத்து சொல்வது .<br />இதற்கு நீங்கள் சொல்லும் காரணம் அல்லது சப்பைக்கட்டு என்னவென்றால் இந்தியப்பிரதமர் ஏற்கனவே இலங்கையின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார் என்பதுதான் .<br />தமிழகத்தில் உள்ள கட்சிகள அனைத்தும் ஒன்று பட்டு இந்தியப்பிரதமருக்கும் வெளியுறவுத்துறைக்கும் என்று மில்லாத நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசையும் பிரதமரையும் காபாற்ற ரொம்பவே பாடுபட்டிருக்கிறீர்கள் .<br />சும்மா சொல்லக்கூடாது தமிழ க மக்களின் கவனத்தை இந்தியபபிரதமரிருந்து விலக்கி உலகத்தலைவர்களை நோக்கி நன்றாகவே திசை திருப்பி விட்டுள்ளீர்கள் .Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-4013945265618966852013-11-07T15:26:51.975+05:302013-11-07T15:26:51.975+05:30
ஆனால் பின்பு உங்களது கருத்துக்கு மாறாகவே டேவிட...<br />ஆனால் பின்பு உங்களது கருத்துக்கு மாறாகவே டேவிட் கமருனுக்கும் , சாள்சுக்கும் மட்டும் தனித்தனியாக நெருக்கடி கொடுத்து மடல் அனுப்ப வேண்டும் .<br /><br />இந்திய பிரதமரை மட்டும் இப்போது தமிழகம் கொடுப்பது போல் எந்த நெருக்கடியும் கொடுக்காது ப்ரீ யாக கொழம்பு அனுப்பி வைத்து விட வேண்டும் .<br />இந்தியப்பிரதமருக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை திசை திருப்பி விடுவதற்காக சாமர்த்தியமாக நாசூக்காக இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.<br />அதற்கு சொல்லப்பட்டுள்ள காரணம் தான் மிக வேடிக்கையாக உள்ளது .<br />இந்தியப்பரதமர் ஏற்கனவே கொழம்பின் காலடியில் விழுந்து கிடக்கிறாராம் .<br />Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-19085835358548644712013-11-06T18:17:35.549+05:302013-11-06T18:17:35.549+05:30http://may17movementnews.blogspot.in/2013/10/blog-...http://may17movementnews.blogspot.in/2013/10/blog-post_18.html - இந்த இணைப்பைப் படித்துப் பாருங்கள் புரியும்! உங்கள் வருகைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-36393091063339112862013-11-06T18:04:32.053+05:302013-11-06T18:04:32.053+05:30//சிங்கள-இந்திய-தி.மு.க சூழ்ச்சியை//
ஞானப்பிரகாசன...//சிங்கள-இந்திய-தி.மு.க சூழ்ச்சியை//<br /><br />ஞானப்பிரகாசன், <br />தி.முக. சூழ்ச்சி என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.com