tag:blogger.com,1999:blog-5821890028959566290.post7946867720282258886..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடிஇ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-41279047394839179882017-09-09T20:16:30.299+05:302017-09-09T20:16:30.299+05:30ஆம் ஐயா! நாடு முழுமைக்கும் ஒரே கல்வி என்பது சரி வர...ஆம் ஐயா! நாடு முழுமைக்கும் ஒரே கல்வி என்பது சரி வராதுதான். நான் அறைகூவலுக்காகத்தான் (just for a challenge) அப்படிச் சொல்லியிருக்கிறேன்; வலியுறுத்தவில்லை. அது நடுவணரசால் இயலாத ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டவே அப்படிக் கூறியிருக்கிறேன். ஆழமான கருத்துக்கு மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-37257619147906910152017-09-09T07:18:47.186+05:302017-09-09T07:18:47.186+05:30தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி என்பதே தவறான கருத்து ...தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி என்பதே தவறான கருத்து என்றே எண்ணுகின்றேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-83957613007425105702017-09-08T21:39:13.308+05:302017-09-08T21:39:13.308+05:30சரியாகச் சொன்னீர்கள் ஐயா! முதல் ஆளாக வந்து கருத்தி...சரியாகச் சொன்னீர்கள் ஐயா! முதல் ஆளாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! நீங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே சீரான கல்வி என்று குறிப்பிட்டதை ஒரே கல்வி இல்லை என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். காரணம், கல்வியாளர்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி சரி வராது என்றே கூறுகிறார்கள். இவ்வளவு சரியான பார்வை கொண்டவராக இருக்கும் தாங்கள் அனிதா பிரச்சினை குறித்து எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-3232102467946964692017-09-08T16:26:53.943+05:302017-09-08T16:26:53.943+05:30இந்தியா முழுமைக்கும் ஒரே சீரானகல்வி உயர்வு தாழ்வ...இந்தியா முழுமைக்கும் ஒரே சீரானகல்வி உயர்வு தாழ்வற்ற ஏழை பணக்காரன் என்னும் வித்தியாசம் பார்க்காத கல்வி எல்லோருக்கும் இலவசக் கட்டாய உணாவு சீருடை என்று கட்டாயப்படுத்தும் கல்வியே மனதளவில்மாற்றம்கொண்டு வரும் என்று எழுதி வருகிறேன் அப்படி இல்லாதவரை இந்தமாதிரி உயர்வு தாழ்வு நிலைமாறாது என்றே தோன்றுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com