tag:blogger.com,1999:blog-5821890028959566290.post6593734597205816849..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-42331549211705952762015-05-11T15:05:46.943+05:302015-05-11T15:05:46.943+05:30//இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது சகா! உங்களின் ...//இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது சகா! உங்களின் முதல் கருத்து வலைச்சரத்தில் என் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி கொஞ்சம் காட்டமாகவே இருந்தது. profile படம் வேறு கொஞ்சம் சீரியசான மனிதரின் படம். சரியான சிடுமூஞ்சி போல என நினைத்துக்கொண்டேன்.:)))) இப்போ நட்பின் புரிதலால் தான் இதை வெளிப்படையாக சொல்கிறேன்// - ஹாஹ்ஹாஹா! அப்படியா! எனக்கு அது நினைவில்லை. அப்புறமாய்ப் போய்ப் பார்க்கிறேன். :-)<br /><br />//தில்லையகம் சகாஸ் உங்களை பற்றி தாறுமாறாக புகழ்ந்து, எனக்கு hang out செய்தி அனுப்பி படிக்கச்சொன்னார்கள்// - ஓ! அவர்கள் இருவருக்கும் என் நன்றி!<br /><br />உங்கள் வாழ்த்து வரிகள் என்னை நெக்குருகச் செய்கின்றன. நன்றி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! நன்றி! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-57108006543709331042015-05-10T20:53:46.017+05:302015-05-10T20:53:46.017+05:30omg! நிச்சயமாய் இந்த பதிவு என் கண்களுக்கு தப்பி போ...omg! நிச்சயமாய் இந்த பதிவு என் கண்களுக்கு தப்பி போய் விட்டது!!!!:(((<br /><br />இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது சகா! உங்களின் முதல் கருத்து வலைச்சரத்தில் என் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி கொஞ்சம் காட்டமாகவே இருந்தது. profile படம் வேறு கொஞ்சம் சீரியசான மனிதரின் படம். சரியான சிடுமூஞ்சி போல என நினைத்துக்கொண்டேன்.:)))) இப்போ நட்பின் புரிதலால் தான் இதை வெளிப்படையாக சொல்கிறேன். <br />அப்புறம் தில்லையகம் சகாஸ் உங்களை பற்றி தாறுமாறாக புகழ்ந்து, எனக்கு hang out செய்தி அனுப்பி படிக்கச்சொன்னார்கள். சரி படித்துப்பார்கலாம் என வந்தால் உங்கள் பார்ப்பனர்களின் பாட்டன் சொத்தா பதிவு:) இனம் இனத்தை சேரும் இல்லையா:) என்ன நகைமுரண் சகாஸ் இந்த பதிவில் எதிர்கருத்து கொண்டிருந்தனர்:)<br />வியந்து, வியந்து ரசிக்கும் வெகு சில பதிவுகளில் உங்கள் பதிவுகளும் அடக்கம். ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது சகா இந்த தருணம். <br />இந்த பயணத்தின் திசை இன்னும் நீளமானது. உங்கள் இலக்குகள் இன்னும் உயரியவை. அவற்றை அடையும் போது உங்களது உயரமும் இன்னுமின்னும் கூடும். இன்னும் சொல்லபோனால் உங்கள் தகுதிக்கு இன்றைய நிலை கம்மிதான். இன்னும் இன்னும் வெற்றிபெறவேண்டும் சகா. தமிழ் வளர்ப்போம். தமிழால் வளர்வோம் சகா:) வாழ்த்துகள்! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39777543531242852092015-05-05T15:04:59.108+05:302015-05-05T15:04:59.108+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-81151946501685557172015-05-04T22:17:10.728+05:302015-05-04T22:17:10.728+05:30வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் .தங்களின் ‘அகச் சிவப்ப...வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் .தங்களின் ‘அகச் சிவப்புத் தமிழ்.........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-19515039658728282092015-04-28T13:55:40.769+05:302015-04-28T13:55:40.769+05:30உங்கள் பாராட்டுக்கு நன்றி! உங்கள் கருத்துக்கள் என்...உங்கள் பாராட்டுக்கு நன்றி! உங்கள் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகின்றன மகிழ்ச்சியுடன். ஆனால், உங்களுக்குத் தமிழறிவு குறைவு என்பதை ஏற்க முடியாது. 'ஊமைக்கனவுகள்' தளத்தில் நீங்கள் இடும் பின்னூட்டங்களை அவ்வப்பொழுது படித்திருக்கிறேன். :-)<br /><br />மறுவருகைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-69666425488009274002015-04-27T23:33:32.638+05:302015-04-27T23:33:32.638+05:30எனக்குத் தமிழில் ஆர்வம் அதிகம் ஆனால் அறிவு மிகவும்...எனக்குத் தமிழில் ஆர்வம் அதிகம் ஆனால் அறிவு மிகவும் குறைவு. இப்போது தான் இலக்கியச்சாரல், ஊமைக்கனவுகள் போன்ற வலைத்தளங்களுக்குத் தொடர்ந்துச் சென்று வாசித்துகொண்டிருக்கிறேன். புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கட்டுரை வாசித்தேன். மிகவும் நன்று. மற்ற கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39859292208648760792015-04-27T16:36:23.411+05:302015-04-27T16:36:23.411+05:30தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மணி! தமிழறிவு ம...தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மணி! தமிழறிவு மிகுந்த பதிவர்ளுள் ஒருவரான தாங்கள் என் தளத்துக்கு முதன்முறையாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! நன்றி! தொடர்ந்து படியுங்கள்! தங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-14576269596711799232015-04-27T16:30:50.930+05:302015-04-27T16:30:50.930+05:30தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மிக...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா! விஜு ஐயா வாயால் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பெருமைப்படுகிறேன்! தாங்கள் தொடர்ந்து வருவதாகக் கூறியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி! நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-76130253019601828272015-04-26T21:37:23.300+05:302015-04-26T21:37:23.300+05:30அகத்தமிழுக்கு இரண்டாவது பிறந்த நாள் வாழ்த்து! தொ...அகத்தமிழுக்கு இரண்டாவது பிறந்த நாள் வாழ்த்து! தொடர்ந்து பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-19571037412213763922015-04-26T18:08:40.742+05:302015-04-26T18:08:40.742+05:30அன்புள்ள அய்யா,
தங்களின் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இ...அன்புள்ள அய்யா,<br /><br />தங்களின் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். வாழ்த்துகள். வலைத்தளம் பற்றி விரிவாக மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். நண்பர் விஜு அய்யா தங்களைப் பற்றி கூறியிருக்கிறார்.<br /><br /> தொடருங்கள்... தொடர்கிறேன் இனிமேல்...!<br />நன்றி.<br />த.ம. 5. <br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17526691970823486222015-04-26T15:14:57.530+05:302015-04-26T15:14:57.530+05:30உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா! வெகுநாட்கள் க...உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா! வெகுநாட்கள் கழித்து மீண்டும் தங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56313253496501617382015-04-24T17:00:03.018+05:302015-04-24T17:00:03.018+05:30வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் பதிவுகளை ரசித்து படிப்பவ...வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் பதிவுகளை ரசித்து படிப்பவர்களில் நானும் ஒருவன்! தொடருங்கள்! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-35254484791197840812015-04-24T15:43:01.575+05:302015-04-24T15:43:01.575+05:30ஆம் ஐயா! அதைப் பற்றிக் கூட ஒரு பதிவு எழுதி நண்பர்க...ஆம் ஐயா! அதைப் பற்றிக் கூட ஒரு பதிவு எழுதி நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்க நினைத்தேன். ஆனால், நேரமே கிடைக்கவில்லை. எதற்கும் இங்கே ஒருமுறை கூறிவிடுகிறேன்.<br /><br />"நண்பர்களே! தமிழ் 10 திரட்டித் தளம் அழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது அது சேவையில் இல்லை. அதனால், அதன் வாக்குப்பட்டையும் வேலை செய்யாது. நீங்கள் ஒருவேளை இன்னும் உங்கள் தளத்தில் அந்த வாக்குப்பட்டையை நிறுவி வைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால், தளம் திறக்க நேரமாகும்!".<br /><br />ஆனால், ஐயா! நான் 'தமிழ்10' பற்றிய பதிவை எழுதியது கடந்த ஜூனில். நீங்கள் கூட அந்தப் பதிவைப் பாராட்டியிருந்தீர்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-62301300049797589202015-04-24T15:36:50.617+05:302015-04-24T15:36:50.617+05:30ஓ! அடுத்த பதிவர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்கி ...ஓ! அடுத்த பதிவர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டனவா? மகிழ்ச்சி! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-64096109408835883772015-04-24T15:35:21.412+05:302015-04-24T15:35:21.412+05:30அஃதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்? உங்களைக் குறி...அஃதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்? உங்களைக் குறிப்பிடாமல் கடந்த ஆண்டு பற்றிய பதிவை எழுதவே முடியாதே! கடந்த ஆண்டு நீங்கள் விருது வழங்கியதும், மைதிலி அவர்களின் வலைச்சரப் பரிந்துரைகளை நான் பின்தொடரத் தொடங்கியதும்தான் பெரும்பாலானோரின் வருகைக்கே காரணம். அவைதாம் கடந்த ஆண்டின் வெற்றிக்கே காரணம். உஙளைக் குறிப்பிடாமல் எப்படி?<br /><br />ஆம் ஐயா! இது மூன்றாவது ஆண்டுதான். அதாவது, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.<br /><br />பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-20653622940450171692015-04-24T15:30:12.635+05:302015-04-24T15:30:12.635+05:30ஐயா! தங்கள் ஒவ்வொரு வரியும் என்னை மிகவும் பெருமிதம...ஐயா! தங்கள் ஒவ்வொரு வரியும் என்னை மிகவும் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. சமூக நலன் பேசும் பதிவரான தங்களிடமிருந்து இப்படியொரு பாராட்டுக் கிடைத்திருப்பதை எனக்குக் கிடைத்த நல்லதொரு ஏற்பிசைவாகவே உணர்கிறேன்! "தெளிவும் நேர்மையும் உங்களின் இரண்டு கண்கள்" என்கிற தங்கள் பாராட்டை எனக்குக் கிடைத்த சிறந்ததொரு சான்றிதழாக மதிக்கிறேன். மிகவும் நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-82823278056925219642015-04-24T15:21:17.389+05:302015-04-24T15:21:17.389+05:30உங்களைப் பற்றிய என் பாராட்டை நீங்கள் மிகை என்று கூ...உங்களைப் பற்றிய என் பாராட்டை நீங்கள் மிகை என்று கூறினாலும், உங்கள் பதிவுகளைப் படிக்கிற, இதோ இங்கும் இப்பொழுது வருகை புரிந்திருக்கிற நம் நண்பர்கள் அறிவார்கள் அப்படியில்லை என. உங்கள் அளவுக்குத் தமிழ்ச் சேவையைச் செய்ய எனக்குத் தமிழறிவு போதாது. எனவேதான், உங்கள் தளத்தை வடிவமைத்துக் கொடுத்தாவது அதன் மூலம் ஒரு சிறு மனநிறைவைப் பெற்றுக் கொண்டேன். ஆக, அஃது உதவியில்லை; தன்னலம்தான். அதற்கு நீங்கள் நன்றி பாராட்ட வேண்டியதேயில்லை ஐயா! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-62602059991200244162015-04-24T15:16:46.750+05:302015-04-24T15:16:46.750+05:30முதல் அன்பராக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள். மிக்...முதல் அன்பராக வந்து கருத்திட்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா!<br /><br />தமிழில் பெரிதும் பிழையற்றுக் காணப்படும் தளம் என்றும், இடுகை ஓர் ஆண்டின் தணிக்கை அறிக்கையை நினைவுபடுத்துவதாகவும் பாராட்டியதற்கு நன்றி ஐயா!<br /><br />இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது திடீரென முன்பு மறந்து போன ஒரு வேலை நினைவுக்கு வந்து, அதைச் செய்வதற்காகப் புதுத் தத்தலைத் திறந்து, சட்டென எதற்காக அந்தத் தத்தலைத் திறந்தேன் என்பதையே மறந்து போய் விழித்துக் கொண்டிருப்பவன் நான். அந்த அளவுக்கு அருமையான நினைவாற்றல் கொண்டவன்! எனவே, மேற்படி பதிவில் உள்ள விதயங்களெல்லாம், பிளாகர் கணக்கில் பதிவாகியிருக்கும் தகவல்களைக் கொண்டும், உண்மையிலேயே மறக்க முடியாதபடி அந்த நினைவுகள் மனதில் பதிந்து போயிருப்பதாலும் எழுதப்பட்டவையே, வேறொன்றுமில்லை. பாராட்டுக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-68292196465059845452015-04-24T08:51:41.415+05:302015-04-24T08:51:41.415+05:30tamil10 பல நாட்களாக இல்லை...tamil10 பல நாட்களாக இல்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-52594260633050666662015-04-24T08:51:03.857+05:302015-04-24T08:51:03.857+05:30நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நடக்கப் ப...நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...<br /><br />நடக்கப் போகும் பதிவர் மாநாட்டிற்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்... உங்கள் சந்திக்க ஆவலாய் உள்ளேன்...<br /><br />தொடர்ந்து மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-34260427364629646842015-04-23T23:55:58.441+05:302015-04-23T23:55:58.441+05:30அருமை நண்பரே பதிவை அழகாக அமைத்து இருக்கிறீர்கள் மெ...அருமை நண்பரே பதிவை அழகாக அமைத்து இருக்கிறீர்கள் மென்மேலும் நல்ல பதிவுகள் தந்து சிறந்த பதிவர்களில் ஒருவராக திகழ எமது வாழ்த்துகள்.<br />என்னையும் மதித்து குறிப்பிட்டமைக்கு நன்றி<br />நண்பரே இது மூன்றாவது ஆண்டுதானே....<br />தமிழ் மணம் 3<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-61242774321571248052015-04-23T20:45:36.368+05:302015-04-23T20:45:36.368+05:30நான் கடந்த ஒரு வருடத்தில் ஆச்சரியப்பட்ட தளங்களில் ...நான் கடந்த ஒரு வருடத்தில் ஆச்சரியப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று. மிகவும் சிறப்பான பங்களிப்பு. உங்கள் விமர்சனங்களை பல தளங்களில் கண்டு மிகவும் வியந்துள்ளேன். தெளிவும் நேர்மையும் உங்களின் இரண்டு கண்கள். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45732882772661602132015-04-23T19:13:03.946+05:302015-04-23T19:13:03.946+05:30அய்யா வணக்கம்.
உங்கள் பெயர் எனக்குத் தமிழின்பால் ...அய்யா வணக்கம்.<br /><br />உங்கள் பெயர் எனக்குத் தமிழின்பால் ஆர்வத்தைத் திருப்புவித்த ஆசிரியரின் பெயர். அதனால்தான் நான் உங்களை முதலில் கவனித்து வந்தது.<br />தமிழில் பெரிதும் பிழையற்றுக் காணப்படும் தளம் என்பதும் என் கவனம் ஈர்க்கப்படப் பெரிதும் காரணமாயிற்று.<br /><br />இணையத்தில் இருக்கும் அறிவுத் திமிங்கலங்களுக்கு முன் நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை வலையுலகிற்கு வந்து இன்னும் ஓராண்டு நிறைவுறாத போதும் புரிந்து கொண்டிருக்கிறேன்.<br /><br />உங்கள் பாராட்டு என் மேல் உள்ள அன்பினால் என்று உணர்கிறேன். அது மிகை என்றபோதும்.<br />என் தளத்திற்கு நீங்கள் செய்த உதவி பெரிது.<br />என்றும் நன்றியுண்டு அதற்கு.<br /><br />இந்த இடுகை ஒரு ஆண்டின் தணிக்கை அறிக்கையை நினைவு படுத்துகிறது.<br /><br />இவ்வளவு தகவல்களை எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com