tag:blogger.com,1999:blog-5821890028959566290.post653377948407626510..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: தமிழர்களுக்குக் குரல் கொடுத்துத் தெருவில் நிற்பவருக்குக் கை கொடுப்போம் கையொப்பத்தின் மூலம்! தமிழர்களே! இது நம் நன்றிக்கடன்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-66154406328199166142016-03-14T15:42:26.622+05:302016-03-14T15:42:26.622+05:30என்ன செய்வது நண்பரே, ஆனாலும் நாம் நமக்கான நீதியை அ...என்ன செய்வது நண்பரே, ஆனாலும் நாம் நமக்கான நீதியை அங்குதானே தேட வேண்டியிருக்கிறது?<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28184520546072169392016-03-13T20:26:39.797+05:302016-03-13T20:26:39.797+05:30அய்நா... சபை.அல்ல.. அயோக்கியர்கள் சபை என்று எப்போழ...அய்நா... சபை.அல்ல.. அயோக்கியர்கள் சபை என்று எப்போழுதோ... அம்பலபட்டுவிட்டது நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-91012079920207487722016-03-13T18:35:11.651+05:302016-03-13T18:35:11.651+05:30மிக்க நன்றி துளசி, கீதா சகோக்களே! ஆம், மானக்கேட்டு...மிக்க நன்றி துளசி, கீதா சகோக்களே! ஆம், மானக்கேட்டுக்கு ஆளாக்குவது மட்டுமில்லை, இப்படிப்பட்டவர்களின் குரல்களை ஒடுக்குவதே அதிகார மட்டங்களின் குறியாக இருக்கிறது. இது ஏதோ நம்மாலான சிறு முயற்சி. பார்ப்போம், பலனளிக்கிறதா என.<br /><br />உங்கள் வருகைக்கும் வாக்குக்கும் கையொப்பத்துக்கும் மீண்டும் அன்பு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56255012682380721612016-03-13T17:47:01.261+05:302016-03-13T17:47:01.261+05:30கொடுமைதான். வேதனையும் கூட. ஈழத்திற்காக மட்டுமில்ல...கொடுமைதான். வேதனையும் கூட. ஈழத்திற்காக மட்டுமில்லையே அவர் செய்தது. மற்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கும்தானே எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார் மட்டுமல்ல ஐநாவின் உள் நடக்கும் உள்குத்துச் சூழ்ச்சிகளுக்கும் எதிராக இருந்திருக்கிறார். ம்ம்ம் இதுதான் உலகம் முழுக்க எங்குமே நேர்மையாகவும், மனித நேயத்துடனும் போராடினால் அவர்களை அவமானப்படுத்தல்தான் முடிவாக இருக்கிறது. அந்தச் சுட்டிக்குச் சென்று போட்டுவிடுகின்றோம்...எங்கள் பெட்டிக்கும் வருகின்றது சேஞ்சு ஆர்கிலிருந்து...<br /><br />நல்ல பதிவு, பகிர்வு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com