tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5360155177561610972..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-34648437556797505152017-05-22T15:57:29.548+05:302017-05-22T15:57:29.548+05:30நன்றி நண்பரே! உங்கள் முதல் வருகைக்கு அன்பான நல்வரவ...நன்றி நண்பரே! உங்கள் முதல் வருகைக்கு அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! பதிவின் இறுதியில் உள்ள வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-9006426508460893662017-05-20T22:25:15.754+05:302017-05-20T22:25:15.754+05:30மிகவும் நன்கு உள்ளனமிகவும் நன்கு உள்ளனK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-85000530353317640762017-05-19T13:24:15.662+05:302017-05-19T13:24:15.662+05:30ஆம் ஐயா! என்றாவது ஒருநாள் இதற்கான நீதியை உலக சமூகம...ஆம் ஐயா! என்றாவது ஒருநாள் இதற்கான நீதியை உலக சமூகம் வழங்கியே ஆக வேண்டும்! அப்படி இல்லாவிட்டால் அது நமக்கு மட்டும் தோல்வியில்லை உலக அறத்துக்கு ஏற்பட்ட தோல்வியே!<br /><br />இலங்கைத் தமிழரான நீங்கள் இப்பதிவுக்குக் கருத்துரைத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-47234504879363292592017-05-19T13:22:24.816+05:302017-05-19T13:22:24.816+05:30அதே ஏக்கம்தான் ஐயா எனக்கும். இலங்கைத் தமிழர்கள் பி...அதே ஏக்கம்தான் ஐயா எனக்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடங்கி அடுத்த ஆண்டோடு அறுபது ஆண்டுகள் முடிவடைகின்றன. உலகின் மிக நீண்ட இனப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஆனால், உலகின் பிற பகுதிகளில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் நீதி வழங்கும் உலக சமுதாயம் இந்தியாவை முன்னிட்டு இப்பிரச்சினையில் மட்டும் எந்தக் கவலையும் கொள்ளாதிருக்கிறது. இது கொடுமை இல்லையா?<br /><br />உணர்வார்ந்த கருத்துக்கு நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-33256958169439850342017-05-19T04:28:11.120+05:302017-05-19T04:28:11.120+05:30உலகில் மே-18 ஆம் நாள்
ஈழத் தமிழர் உறவுகள்
முள்ளிவா...உலகில் மே-18 ஆம் நாள்<br />ஈழத் தமிழர் உறவுகள்<br />முள்ளிவாய்க்காலில்<br />செந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்<br />உலகமே இரங்காத நாள்! - ஆயினும்<br />ஈழத் தமிழரின் உண்மை நிலையை<br />உலகம் எங்கும் <br />ஆழப் பதித்த நாள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-92158583373456024772017-05-18T22:01:49.455+05:302017-05-18T22:01:49.455+05:30என்றைக்கு ஒரு முடிவோ...?என்றைக்கு ஒரு முடிவோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com