tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5062882540930812780..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-66911604464167359942018-04-17T06:48:08.130+05:302018-04-17T06:48:08.130+05:30வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய ...வணக்கம், <br /><br />www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் ஆக்கங்கள் பதிவிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்...<br /><br />நன்றி..<br />தமிழ்USTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-91384063531631236142017-07-19T20:12:00.849+05:302017-07-19T20:12:00.849+05:30உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான நல்வரவைத் தெரிவி...உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் பயனளித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் பலனளிக்க, பதிவின் முடிவில் உள்ள சமூக ஊடகப் பொத்தான்களைப் பயன்படுத்துங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-73531925624182343862017-07-19T20:10:14.320+05:302017-07-19T20:10:14.320+05:30தெரியவில்லை நண்பரே! பொருளாதாரக் காரணமாகத்தான் இருக...தெரியவில்லை நண்பரே! பொருளாதாரக் காரணமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கட்டுரையின் இறுதியில் கூறியுள்ளபடி இளைஞர்கள் புதிய முறையில் பெரிய அளவில் இத்தகைய முயற்சிகளைத் தொடங்க முன்வந்தால் திரட்டித் தளங்கள் வெற்றி பெறலாம்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-80123075445449090572017-07-18T17:31:29.896+05:302017-07-18T17:31:29.896+05:30Ithu teriyama naan appo appo ta indli websie open ...Ithu teriyama naan appo appo ta indli websie open aagutha illayanu kadanthu 3 varusama open panni parper sir.. nall websiete sir.. enn atthu deactivate aachunu terinchukulaama...SIVAKUMARhttps://www.blogger.com/profile/16602027146323204868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-69832111712680425812016-10-18T15:19:49.397+05:302016-10-18T15:19:49.397+05:30உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெர...உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோ! உங்களுக்கு இப்பதிவு மூலம் ஏதாவது உதவ முடிந்திருந்தால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-57067172145803521472016-10-18T08:36:13.608+05:302016-10-18T08:36:13.608+05:30நீண்ட மாதங்களுக்கு பிறகு எனது ப்ளாக் வந்தபோது பெரி...நீண்ட மாதங்களுக்கு பிறகு எனது ப்ளாக் வந்தபோது பெரிய ஏமாற்றம் இருந்தது..சில திரட்டிகள் மூடப்பட்டிருந்தன..முக்கியமாக இண்ட்லி..நிறைய வாசகர்கள் கிடைத்தது அதன் மூலம்தான்..அந்த திரட்டியை தேடும் போதுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன்..மிக்க நன்றி சகோ..வாழ்த்துக்கள்Kumaran's கனவுகள் ஆயிரம்http://kumaran-filmthoughts.blogspot.my/2016/10/oscar-kanavu.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-32858490637001732842016-10-07T14:35:17.544+05:302016-10-07T14:35:17.544+05:30உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ!
பீட்ச்ச...உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ!<br /><br />பீட்ச்சிட்டில் கெடுவறை (malware) பரவுவதாக நான் உணர்ந்த அன்றுதான் உங்கள் தளத்தின் அந்தப் பதிவையும் படிக்க வந்தேன். அதனால் கையோடு உங்களுக்குச் சொல்லி விட்டேன். இன்னும் நிறைய நண்பர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் இதைப் பற்றி ஓர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதி ‘பிளாக்கர் நண்பன்’ தளத்துக்கு அனுப்பியுள்ளேன். அவரும் அதை ஏற்று வெளியிட்டு விட்டால் பீட்ச்சிட்டில் கெடுவறை பரவுவது 100% உறுதியாகி விடும்.<br /><br />உங்கள் பதிவுகளை நான் அவ்வளவாகப் படித்திராவிட்டாலும் ‘ஊமைக்கனவுகள்’ தளத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களைப் பலமுறை படித்ததுண்டு. அதிலிருந்தே உங்கள் தமிழறிவையும் ஆர்வத்தையும் உணர்ந்திருக்கிறேன். உங்களைப் போன்ற ஒருவருக்கு உதவ முடிந்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31263810372850811922016-10-06T22:43:00.114+05:302016-10-06T22:43:00.114+05:30 அன்புச் சகோவிற்கு வணக்கம். என் தளத்தில் இப்போது ப... அன்புச் சகோவிற்கு வணக்கம். என் தளத்தில் இப்போது பிரச்சினை ஏதுமில்லை என்றறிய நிம்மதி. இன்டிலி, தமிழ் மணம் ஆகியவற்றின் நிரல்களை நீக்குவது பற்றிய இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாயிருந்தது. எனக்குத் தொழில் நுட்ப அறிவு சிறிதுமில்லை. இருந்தும் சின்னப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் நீங்கள் விளக்கியிருந்தது படித்து எந்தச் சந்தேகமும் எழாமல் நானே நீக்கிவிட்டேன். பீட்ஜிட்டில் மால்வேர் பரவுகிறது என்று நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். தகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்து பிரச்சினை ஏதும் வராமல் என் தளம் தப்பித்தது. உங்கள் அன்புக்கும், உதவிக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி சகோ!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45825593005257618052016-06-13T15:03:58.709+05:302016-06-13T15:03:58.709+05:30வணக்கம் நண்பரே!
என்னை மதித்துக் கேட்டமைக்கு முதலி...வணக்கம் நண்பரே!<br /><br />என்னை மதித்துக் கேட்டமைக்கு முதலில் என் நன்றி! 'தமிழ்மண'த்தில் இணைய வேண்டுமானால், அவர்களின் ஏற்பிசைவுக்காகக் (approval) காத்திருப்பது தவிர, வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் தளமும் விண்ணப்பித்து ஏறத்தாழ அரை மாதம் ஆன பிறகுதான் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குள் நீங்கள் 'தமிழ்மண' வாக்குப்பட்டையை உங்கள் தளத்தில் இணைத்து வைக்கலாம். அஃது எப்படி என்பதை அறிய http://www.tamilmanam.net/tamilmanam/toolbar.html என்ற முகவரியிலுள்ள பக்கத்தைப் படித்துப் பாருங்கள்!<br /><br />உங்கள் தளத்தைத் 'தமிழ்மண'த்தில் இணைக்க விண்ணப்பித்தவுடன் அது தொடர்பாக உங்களுக்கு மின்னஞ்சல் வரும். வந்ததா? உங்கள் தளம் சரியான முறையில் விண்ணப்பம் ஆகியிருந்தால் http://www.tamilmanam.net/user_blog_status.php என்ற பக்கத்தில் காத்திருப்புப் பட்டியலில் உங்கள் தளமும் அதன் விவரங்களும் காட்டப்பபடும். அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! நான் தேடிப் பார்த்தேன். இளஞ்செழியன் கதிர் என்பவரின் பெயரில் 'குவியம்' என்றொரு வலைப்பூ காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது. அதுதான் உங்களுடையதா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-72694319191326005502016-06-12T12:14:23.667+05:302016-06-12T12:14:23.667+05:30vanakkam thozhare ennuduya blogai tamilmanathil in...vanakkam thozhare ennuduya blogai tamilmanathil inaikka muduiyavillai. tamilmanathil vegu mathangalaga tamilmanathin approvalukkaga kathirukkirathu enathu blog. tamilmanthil inaivathu kurithu vazhikal iruntha pakirnthukolungal. nandri. by kathirkathirnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-53987406001341543612016-02-29T15:53:38.298+05:302016-02-29T15:53:38.298+05:30மிக்க மகிழ்ச்சி ஐயா! மிகவும் நன்றி!மிக்க மகிழ்ச்சி ஐயா! மிகவும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-53909132243395076952016-02-28T19:27:55.777+05:302016-02-28T19:27:55.777+05:30தம +1தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-18274024889656807742016-02-28T19:14:13.774+05:302016-02-28T19:14:13.774+05:30ஐயா! மூத்த பதிவரான தங்கள் முதல் வருகைக்கு என் அன்ப...ஐயா! மூத்த பதிவரான தங்கள் முதல் வருகைக்கு என் அன்பார்ந்த நல்வரவை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்! நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் வலையுலகுக்கே வந்தேன். நான் பயன்படுத்திய வரை அப்படி ஏதும் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை நீங்கள் கூறிய அந்தப் பிரச்சினைக்குப் பின் அதைச் சரி செய்திருப்பார்களோ என்னவோ! மூத்தவரான உங்கள் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-866825518462782482016-02-28T19:06:16.095+05:302016-02-28T19:06:16.095+05:30இண்ட்லி மூலம் பதிவுகள் திறக்க நேரமானது மட்டுமல்ல, ...இண்ட்லி மூலம் பதிவுகள் திறக்க நேரமானது மட்டுமல்ல, நிறைய வைரஸ் பிரச்னைகளும் தோன்றியதால் சில வருடங்களுக்கு முன்னாலேயே அதை நாங்கள் எடுத்து விட்டோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-59612413858807007272016-02-27T15:14:19.201+05:302016-02-27T15:14:19.201+05:30நன்றி நண்பரே! உங்கள் முதல் வருகைக்கு என் அன்பார்ந்...நன்றி நண்பரே! உங்கள் முதல் வருகைக்கு என் அன்பார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-80232392269897500802016-02-27T06:52:50.202+05:302016-02-27T06:52:50.202+05:30பயனுள்ள பதிவு நண்பரே.பயனுள்ள பதிவு நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31812773466418730482016-01-11T20:37:59.152+05:302016-01-11T20:37:59.152+05:30ஐயா! தங்கள் சிந்தனை மிக்க கருத்துக்கும் அதை இங்கே ...ஐயா! தங்கள் சிந்தனை மிக்க கருத்துக்கும் அதை இங்கே தெரிவித்தமைக்கும் முதலில் நன்றி!<br /><br />நீங்கள் கூறும் காரணம் இதுவரை நான் சிந்தித்திராதது. ஆனால், 'திரட்டி' என்றாலே யார் வேண்டுமானாலும் அதில் உறுப்பினராகி, தங்களுடைய எல்லாப் பதிவுகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிற இந்த முறையை மாற்ற முடியாதா என எண்ணியதுண்டு. இணையத்தில் இருக்கும் சிறப்பான பதிவுகளை மட்டும் தேடித் தேடித் தொகுத்து ஒரு தனித் திரட்டியை நாமே உருவாக்கினால் என்ன என்றும் ஆர்வம் / ஆர்வக்கோளாறு கொண்டதுண்டு. ஆனால், பின்னர் அஃதொரு தனி மனிதனால் ஆகக்கூடிய செயலில்லை என்று உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால், பதிவுலகில் இன்றுள்ள பெரும்பான்மையோருக்கும் எல்லா விதங்களிலும் முன்னோடியாய்த் திகழும் திரு.விக்கிப்பீடியா இரவிசங்கர் அவர்கள் வெகு நாட்கள் முன்பே அதையும் முயன்று ஒரு கை பார்த்து விட்டிருக்கிறார் என்பது பின்னாளில் தெரிய வந்தது. 'மாற்று' எனும் பெயரில், தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து நல்ல பதிவுகளை மட்டும் ஓரிடத்தில் தொகுக்கும் புதுமையான 'திரட்டி' ஒன்றை அவர் சில ஆண்டுகள் முன்பே செய்து பார்த்திருக்கிறார். ஆனால், என்ன காரணமோ? அதுவும் தோல்வி! பார்க்க: http://maatru.net/<br /><br />மேலும், இதற்கென ஒருவரைப் (அல்லது சிலரைப்) பணியமர்த்தி, தரமுள்ள இடுகைகளை மட்டும் தொகுக்க வேண்டுமானால் அவருக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். அப்படி ஊதியம் கொடுத்துத் திரட்டி நடத்த வேண்டுமானால் அந்தளவுக்கு இணையத்தளத் தொழிலில் வருவாய் வர வேண்டும். எனவே, மீண்டும் மீண்டும் இந்தச் சிக்கல் அந்த இடத்திற்குத்தான் சென்று முடிகிறது. அதாவது, ஒன்று - கூகுள் ஆட்சென்சில் 'தமிழ்' இடம்பெற வேண்டும். அல்லது - தமிழ் இணையத்தளங்களுக்கு விளம்பரங்கள் பிடிக்க எனத் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். உரியவர்கள் மனம் வைத்தால் இது முடியும். அதன் பின் பதிப்பகத்துறை, இதழ்த்துறை போல இணையத்துறையும் வருவாய் அளிக்கும் ஒரு வாய்ப்பாக மாறி, தமிழ் நிலைபெற மேலும் ஒரு புதிய களம் கிடைக்கும். கூடிய விரைவில் இது நிகழாவிட்டால் பதிப்பகத்துறையும் இதழ்த்துறையும் அடைந்து வரும் வீழ்ச்சி தமிழை முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பாதிக்கும். ஆனால், நம் மக்கள் அதுவரைக்கும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன்.<br /><br />அதே நேரம், இன்றைய நிலையிலும் திரட்டிகளால் பயன் இருப்பதாகவே தெரிகிறது. இன்றும் நம் தளங்களுக்கு நேயர்களை அழைத்து வருவதில் 'தமிழ்மணம்' குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றுகிறதே!<br /><br />தங்கள் கருத்தில் தவறு சுட்டும் அளவுக்கு நான் பெரியவன் அல்லேன். என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவே!<br /><br />நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-91087929529846644042016-01-10T02:56:39.585+05:302016-01-10T02:56:39.585+05:30அய்யா...
திரட்டிகளின் தோல்விக்கு காரணமாக நான் பல ...அய்யா...<br /><br />திரட்டிகளின் தோல்விக்கு காரணமாக நான் பல பதிவுகளில் பின்னூட்டமிட்ட ஒன்றினை இங்கும் பதிய விரும்புகிறேன்...<br /><br />இன்ட்லி தொடங்கி தமிழ்மணம்வரை அனைத்து திரட்டிகளுமே தானியங்கி வகைகளை சார்ந்தது என்பது என் கருத்து. இவை நல்ல நோக்கம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டவைதான் என்றாலும், இத்திரட்டிகளில் முழு நேர அல்லது அன்றாட மனித கண்கானிப்பு கிடையாது. " இத்தனை வாக்குகள் வந்தால் இந்த தளத்தை இத்தனையாவது இடத்துக்கு அனுப்பு " என்பது போன்ற நிரலி கட்டளைகளால் ஆனது. <br /><br />முழு நேர பணியாக இல்லாமல் சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்படும் இத்திரட்டிகள் ஒரு கட்டத்தில் நிரலிகளால் இயங்கும் தானியங்கிகளாகி விடுகின்றன.<br /><br />உலகின் வேறு எந்த மொழியையும் விட தமிழ் வலைப்பூக்களின் உலகம் பெரிது. தமிழ் வலைப்பூக்கள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தி, அவற்றின் சிறந்த பதிவுகளை வெளியிட்டு, சிறப்பாய் செயல்படும் வலைஞர்களிடம் பதிவுகள் கேட்டு பிரசுரிக்கும் ஒரு வலைதளம் உருவாகுமானால், அந்நிகழ்வு தமிழ் வலைப்பூக்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு உதவும்.<br /><br />மற்றப்படி இத்திரட்டிகளால் பெரிதாக எந்த பலனும் இருப்பதாக தோன்றவில்லை. <br /><br />( எனது இந்த யூகத்தில் தவறு இருப்பதாக தோன்றினால் சுட்டிக்காட்டுங்கள். )<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-26443134144069697002016-01-05T17:39:57.807+05:302016-01-05T17:39:57.807+05:30உங்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி சாமா...உங்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி சாமானியன் ஐயா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோருக்கும் கூட என் அன்பார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கண்டிப்பாக உங்கள் பதிவைப் படிக்க வருகிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-33673338572088223462016-01-05T02:20:55.526+05:302016-01-05T02:20:55.526+05:30இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ...இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன். <br /><br />- சாமானியன்<br />saamaaniyan.blogspot.ftr<br /><br />எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71567565927083665902016-01-04T16:20:51.480+05:302016-01-04T16:20:51.480+05:30ஓ அப்படியா? அதனால் பிழையில்லை நண்பரே! அந்தத் தளத்த...ஓ அப்படியா? அதனால் பிழையில்லை நண்பரே! அந்தத் தளத்தின் நிரலியைப் பயன்படுத்துவது மட்டும்தான் ஆபத்து. மற்றபடி, வேறொன்றுமில்லை. பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-25191596417659577362016-01-04T16:18:17.310+05:302016-01-04T16:18:17.310+05:30உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ...உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சகோ! பாராட்டுக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-84414365019384584722016-01-03T19:31:04.440+05:302016-01-03T19:31:04.440+05:30பயனுள்ள அழகிய விளக்கம் நண்பரே நான் முன்பு கணக்கு த...பயனுள்ள அழகிய விளக்கம் நண்பரே நான் முன்பு கணக்கு துவங்கியதோடு நிறுத்தி விட்டேன் உபயோகம் இல்லாத காரணத்தால் கடவுச்சொல்லும் நினைவில் இல்லை.<br />தமிழ் மணம் 2<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-42212687181521746202016-01-02T22:09:06.033+05:302016-01-02T22:09:06.033+05:30சகோ! ரொம்ப நன்றி சகோ! நல்ல பதிவு. எல்லோருக்கும் ...சகோ! ரொம்ப நன்றி சகோ! நல்ல பதிவு. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு! அன்று நீங்கள் சொன்ன போது எடுத்துச் செய்ய நினைத்து அப்படியே மறந்து போக, இன்று உங்கள் பதிவு கண்டு மீண்டும் நினைவு கூர்ந்து உங்கள் உதவியுடன் செய்துவிட்டேன். மிக்க நன்றி சகோ! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71729711990147572082016-01-02T20:10:42.691+05:302016-01-02T20:10:42.691+05:30உங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ...உங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com