tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5017044084782497081..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-21234890317960434802016-05-07T01:17:56.033+05:302016-05-07T01:17:56.033+05:30How to Type Tamil in Photoshop | Photoshopல் இனி த...How to Type Tamil in Photoshop | Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்! - http://www.mytamilpeople.in/2016/05/how-to-type-tamil-in-photoshop-photoshop.htmlதமிழ்மகன்https://www.blogger.com/profile/00269204830407300790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-34978362052986034382016-04-25T14:59:12.779+05:302016-04-25T14:59:12.779+05:30//தங்களின் பதிவுகள் காரசாரமாக இருப்பினும் உண்மையை ...//தங்களின் பதிவுகள் காரசாரமாக இருப்பினும் உண்மையை உரத்து கூறுபவை// - மிக்க நன்றி ஐயா! ஆனால், நான் குறிப்பிட்டவர்கள் பதிவுலகில் இல்லை; முகநூலில் வந்தவர்கள்.<br /><br />//என் குடும்பத்திலும் சில விரும்பத்தகா நிகழ்வுகள் என்னையும் பதிவுலகம் பக்கம் நெருங்கவிடவில்லை// - ஓ அப்படியா! வருந்துகிறேன் ஐயா!<br /><br />//ஜோசப் விஜு அவர்கள் பதிவு எழுத மாட்டார் என்ற தகவல் வலிக்கிறது// - ஆம்! நானும் நீங்களும் இங்குள்ள மற்ற பதிவர்களும் தெரிவிக்கும் வருத்தம் கண்டாவது அவர் மனம் மாறும் என நம்புகிறேன்.<br /><br />மற்றபடி, உங்கள் நினைவு எனக்கு எப்பொழுதும் உண்டு. நீங்கள் எழுதிய அந்தப் பேய்க் கதை அடிக்கடி நினைவுக்கு வருவதுண்டு. நான் செய்வது தமிழ்த்தொண்டெல்லாம் இல்லை. ஏதோ எனக்குத் தோன்றிய சில நல்லவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். உங்கள் பாராட்டுக்கும் என் எழுத்து மீதான நன்மதிப்புக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-38039442909578700932016-04-25T14:48:33.919+05:302016-04-25T14:48:33.919+05:30சகாக்கள் இருவரும் வந்து கருத்திட்டது கண்டு மிக்க ம...சகாக்கள் இருவரும் வந்து கருத்திட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி! உங்கள் அடுக்கடுக்கான வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்! என் அம்மாவைப் பற்றிய உங்கள் பாராட்டுக்களுக்குத் தனி நனி நன்றி!<br /><br />//இது கொஞ்சம் மிகைப்படுத்தலாகத் தெரிகிறதே...// - இல்லவே இல்லை சகா! உண்மைதான்.<br /><br />//மீண்டும் வருவேன் இல்லையா அப்போது பேசுவோம்...// - ஆகட்டும் சகோ! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-25967878607809859662016-04-24T16:12:28.963+05:302016-04-24T16:12:28.963+05:30வாழ்த்துக்கள் ஐயா, தங்களின் பதிவுகள் காரசாரமாக இரு...வாழ்த்துக்கள் ஐயா, தங்களின் பதிவுகள் காரசாரமாக இருப்பினும் உண்மையை உரத்து கூறுபவை. இதனாலேயே பதிவுலகில் எதிரிகளை சம்பாதித்துக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தங்களின் தமிழ் தொண்டு மேலும் சிறப்புற இந்த ஆண்டிலும் தொடரட்டும். ஜோசப் விஜு அவர்கள் பதிவு எழுத மாட்டார் என்ற தகவல் வலிக்கிறது. அவரின் தமிழ் இலக்கண இலக்கிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுபவர். பதிவுலகில் திடீர் இறப்புகள் என்னையும் கலங்க வைக்கிறது. என் குடும்பத்திலும் சில விரும்பத்தகா நிகழ்வுகள் என்னையும் பதிவுலகம் பக்கம் நெருங்கவிடவில்லை. திரும்பி வருகையில் எண்ணிலா மாற்றங்கள். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதால் வரவேற்போம். இந்த சிறுவனையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-73316084833428399202016-04-24T06:01:47.825+05:302016-04-24T06:01:47.825+05:30மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! ...மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! எங்கள் இனிய நண்பரே! நீங்கள் இன்னும் பல படைப்புகள் படைத்து வெற்றியுடன் பதிவுலகில் நடை போட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! <br /><br />எப்படித் தங்களது சென்ற இரு வருடங்களுக்கான உங்கள் அடி எடுத்து வைக்கும் இந்த நாளை தவற விட்டோம் என்று தெரியவில்லை...சரி எப்படியோ...இப்போது இதனைப் பார்த்துவிட்டோம்...வாழ்த்துகள் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம்...<br /><br />கீதா: இபுஞா உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்வு எனக்கு. அதில் தங்கள் தாயையும் சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி! இனிமையான தாய். தங்களுக்குப் பல வகையிலும் ஆதரவு அளித்து ஒரு தூண் போன்றுத் தங்களைத் தாங்கி நிற்கும் உயரிய இதயம்! அன்பு நிறைந்த உள்ளம். நீங்கள் இருவரும் மிகவும் நட்புடன் நண்பர்களைப் போன்றுப் பேசிப் பழகுவதைக் கண்டு மனம் உவகை கொண்டது. அந்த நட்புடன் கூடிய அன்பு இதயத்திற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! தாங்கள் நம் சந்திப்பைக் குறித்து இங்குக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி! மீண்டும் வருவேன்...தங்கள் வீட்டிற்கு..<br /><br />//நான்தான் எப்பொழுதும் அவரிடம் ஏதாவது எதிர்க் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அவரோ, எப்பொழுதும் கனிவாக அளவளாவித் தன் பெருந்தன்மையை உறுதிப்படுத்துவார்.//<br /><br />எதிர்க் கருத்துகள் இருக்கலாம். தவறு இல்லையே! ஆனால் அது எப்படி நட்பையும் அன்பையும் பிரிக்கும்? அப்படிப் பிரித்தால் அது உண்மையான, பக்குவப்பட்ட நட்பாகவோ, அன்பாகவோ இருக்க முடியாதே! //எப்பொழுதும் கனிவாக அளவளாவித் தன் பெருந்தன்மையை உறுதிப்படுத்துவார்.// ஹஹாஹ் இது கொஞ்சம் மிகைப்படுத்தலாகத் தெரிகிறதே...<br /><br />சரி என்ன மறந்து விட்டீர்கள் உங்கள் தலையில் குட்டிக் கொள்ளும் அளவிற்கு??!!! சரி குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வருவேன் இல்லையா அப்போது பேசுவோம்...<br /><br />நன்றி அனைத்திற்கும்...மனமார்ந்த வாழ்த்துகள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-22924797520460696202016-04-23T22:29:28.057+05:302016-04-23T22:29:28.057+05:30உங்களைக் குறிப்பிடாமல் எப்படி ஐயா!!
உங்கள் வருகைக...உங்களைக் குறிப்பிடாமல் எப்படி ஐயா!!<br /><br />உங்கள் வருகைக்கும் அழகான வரிகளிலான வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! அம்மாவுக்கு நீங்கள் தெரிவித்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி! மீண்டும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-85269699639725158922016-04-23T22:26:38.046+05:302016-04-23T22:26:38.046+05:30உங்கள் விரிவான வாழ்த்துக்கும் அன்பு நிறைந்த பாராட்...உங்கள் விரிவான வாழ்த்துக்கும் அன்பு நிறைந்த பாராட்டுக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பரே! கீதா அவர்கள்தாம் உங்கள் வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்வித்தார். நீர் மேலாண்மை பற்றிய உங்கள் பதிவுகளை மொத்தமாய்ப் படிப்பதற்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன். மீண்டும் மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71020781448175864912016-04-23T21:05:32.283+05:302016-04-23T21:05:32.283+05:30விரிவான விளக்கத்துடன் தங்களது பதிவை அழகாக தெரிவித்...விரிவான விளக்கத்துடன் தங்களது பதிவை அழகாக தெரிவித்து இருக்கின்றீர்கள் நண்பரே <br /><br />நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எமது வாழ்த்துகள் தங்களது எழுத்தருவி தொடர்ந்து பொழியட்டும் நனைந்திடக் காத்திருக்கின்றேன் <br /><br />தங்களது அன்னையாருக்கு எமது வணக்கங்கள்<br /><br />‘’என்னை’’யும் கூட குறிப்பிட்டமை அறிந்து மகிழ்ச்சி<br />தமிழ் மணம் 2<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10461303242125048332016-04-23T18:57:31.249+05:302016-04-23T18:57:31.249+05:30நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களின் தளத...நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களின் தளத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! <br />இந்த மூன்று வருட தள வரலாற்றையே அற்புதமான பதிவாக தந்து விட்டீர்கள். ஏராளமான விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நண்பர் ஜோசப் விஜு அவர்களின் முடிவு பலருக்கும் வருத்தம் அளிக்கிறது. நானும் அவர் எழுத்தின் ரசிகன். மீண்டும் எழுத வேண்டும். <br />கீதா அவர்கள் எனக்கும் நல்ல அறிமுகம் அடிக்கடி பேசிக்கொள்வோம். நல்லதொரு பண்பாளர். மனதார பாராட்டக் கூடியவர். <br />வெகு சமீபமாகத்தான் தங்களின் தளத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். என்னை கவர்ந்த வலைத்தளங்களில் அகச் சிவப்புத் தமிழுக்கு முதன்மையிடம் எப்போதும் உண்டு. <br />மேலும் பல ஆண்டுகளைக் கண்டு, தமிழுக்கு பங்காற்றும் படைப்புகளை தொடர்ந்து தர வேண்டும். <br />பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com