tag:blogger.com,1999:blog-5821890028959566290.post4492206796193572476..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: என் மேல் விழுந்த விருதுத் துளியே!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-552087863275281012014-10-10T15:03:21.470+05:302014-10-10T15:03:21.470+05:30வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழா!
குறிக்கோள்களி...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழா!<br /><br />குறிக்கோள்களில் நீங்கள், நாம் வெற்றி பெற வேண்டும்! பெற்றே ஆக வேண்டும்! வாழ்த்துக்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10455194274183584242014-10-10T07:39:53.137+05:302014-10-10T07:39:53.137+05:30வாழ்த்துக்கள் தோழர்...
எனக்கும் தோழர். ஞாபி, எழுத்...வாழ்த்துக்கள் தோழர்...<br />எனக்கும் தோழர். ஞாபி, எழுத்துபிழை சுட்டியதிலிருந்துதான் பழக்கம்... அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...<br />உங்களின் குறிக்கோள்கள் மிகமிக சிறப்பு... கிட்டத்தட்ட, அதே குறிக்கோள்கள்தான் எனக்கும் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி...Sakthihttps://www.blogger.com/profile/11298846243245519619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-238325564700872362014-10-01T21:47:27.745+05:302014-10-01T21:47:27.745+05:30உண்மையிலேயே எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. நீங்கள...உண்மையிலேயே எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. நீங்களெல்லாரும் இந்தளவுக்குப் புகழ, மதிக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. என் தமிழிலும் பிழைகள் இருக்கும் என்பதே என் கருத்து. அவை எனக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான்.<br /><br />//இப்பெயரைக் காணும் போதெல்லாம் என் மனதில் ஏதேதோ நினைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை// - அப்படியோர் உணர்வு உங்களுக்குத் தோன்ற என் பெயர் ஒரு காரணமாக இருப்பதற்காக மகிழ்கிறேன்!<br /><br />//அய்யா அவர்களை எனது பதிவுகளிலும் பிழைகளைச் சுட்டிக்காட்ட அன்புடன் வேண்டுகிறேன்// - தெரிந்தால் கண்டிப்பாகச் சொல்கிறேன் ஐயா!<br /><br />//நானோ என் தவறுகளிலிருந்தே பெரிதும் பாடம் கற்றவன். கற்கிறவன்// - சிறியேனும் அப்படியே!<br /><br />//அய்யாவைப் போன்றோர் நாம் செய்யும் தவறுகளைப் பொறுக்கும் மனம் கொண்டு திருத்துவார்கள் என்று நம்புவோம்// - ஐயையோ! கண்டிப்பாக இவையெல்லாம் மிக மிகப் பெரிய வார்த்தைகள் ஐயா! ஆனானப்பட்ட தமிழ்த் தாத்தாவே களவனா, கள்வனா என்று தெரியாமல் விட்டதை இந்தக் கணினிக்காலத்தில் கண்டுபிடித்துக் கூறிய தங்கள் முன் நான் சிறு துரும்பு! தங்களைப் போன்றவர்களைத் திருத்தச் சிறியேனுக்குத் தகுதி போதாது. வெறுமே சுட்டிக் காட்டுவேன், தெரிந்தால். மிக்க நன்றி!<br /><br />//அய்யா! ஓய்வில் தங்களின் முந்தைய பதிவுகளைப் படித்து வருகிறேன்// - மிக்க மகிழ்ச்சி ஐயா!<br /><br />//இரு நாட்களாக தங்கள் வலைத்தளத்தினைப் பார்க்க முடியவில்லையே? ஏதேனும் சிக்கலா?// - ஆம் ஐயா! இப்பொழுது சரியாகி விட்டது. ஆனால், இந்தச் சிக்கல் இரண்டு நாட்களாக இருப்பது தாங்கள் இப்பொழுது கூறித்தான் தெரியும். நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-49667331231676185742014-10-01T21:01:31.479+05:302014-10-01T21:01:31.479+05:30//ஐயா என்பதிலிருந்து சகோதரரே! அப்படிச் சொல்லலாம் இ...//ஐயா என்பதிலிருந்து சகோதரரே! அப்படிச் சொல்லலாம் இல்லையா? இல்லை நண்பரே?!// - தாராளமாக ஐயா! தங்கள் விருப்பம்!<br /><br />//புதிய அறிமுகங்கள் கிடைத்தன// - மகிழ்ச்சி!<br /><br />//கடந்த வாரம் முழுவதும் வலைச்சர பணி இருந்ததால் வர இயலாமல் போனது!// - ஓ! இந்த வாரம் நீங்களா? அப்படியானால், கண்டிப்பாக வருகிறேன்.<br /><br />//தங்களையும் அறிமுகப் படுத்தினோம்...விழிப்புணர்வு பகுதியில், கடந்த செவ்வாய் அன்று!// - அப்படியா?! மிக மிக மகிழ்ச்சி ஐயா! மிகவும் நன்றி!<br /><br />//தங்களையும் காணவில்லையே!// - தடையற்ற மின்வழங்கியில் (UPS) கோளாறு காரணமாகக் கணினியை இயக்க முடியவில்லை ஐயா! இப்பொழுது கூட நடுக்கத்துடன்தான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். எந்த நொடி கணினி அணைந்துவிடுமோ தெரியாது. சரியானவுடன் வருகிறேன். நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-54065402896888475832014-10-01T20:58:25.125+05:302014-10-01T20:58:25.125+05:30உண்மைதான் துளசி அய்யா! அய்யாவின் அறிமுகம் குறித்து...உண்மைதான் துளசி அய்யா! அய்யாவின் அறிமுகம் குறித்துத் தாங்கள் கூறும் செய்தி எனக்குப் புதியது. ஆனாலும் அய்யாவின் இத்தன்மையை அவரின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் கண்டிருக்கிறேன். நானும் பெரும்பாலும் அய்யாவின் வயதினனாகத்தான் இருப்பேன். எனினும் இவர் பெயர் பள்ளிப் பருவத்தில்எனக்குத் தமிழைத் தமிழாய்க் கற்றுத்தந்த தமிழாசிரியரின் பெயர். இப்பெயரைக் காணும் போதெல்லாம் என் மனதில் ஏதேதோ நினைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.<br />தங்களைப் போன்றே நானும் தமிழில் பிழை மலிய எழுதுகின்றவன் தான்.<br />அய்யா அவர்களை எனது பதிவுகளிலும் பிழைகளைச் சுட்டிக்காட்ட அன்புடன் வேண்டுகிறேன்.<br />நானோ என் தவறுகளிலிருந்தே பெரிதும் பாடம் கற்றவன். கற்கிறவன்.<br />நமது துறை தமிழ்த்துறையாக இல்லாமல் இருப்பதாலும் அய்யாவைப் போன்றோர் நாம் செய்யும் தவறுகளைப் பொறுக்கும் மனம் கொண்டு திருத்துவார்கள் என்று நம்புவோம்.<br />( அய்யா! ஓய்வில் தங்களின் முந்தைய பதிவுகளைப் படித்து வருகிறேன்.<br />இரு நாட்களாக தங்கள் வலைத்தளத்தினைப் பார்க்க முடியவில்லையே ?<br />ஏதேனும் சிக்கலா? )<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-46107939905939793082014-09-29T06:31:49.581+05:302014-09-29T06:31:49.581+05:30சகோதரி! இபுஞா எங்களுக்கு எப்படி அறிமுகமானார் தெரி...சகோதரி! இபுஞா எங்களுக்கு எப்படி அறிமுகமானார் தெரியுமா? எங்கள் பதிவு ஒன்றில் எழுத்துப் பிழை சுட்டியதால்!!!!!!! மனிதரை நாங்கள் ஐயா என்றோம்! அவரோ தன்னைச் சிறியவன் என்றார். அறிவுக்கு வயது உண்டோ? அறிவு பெரியதானால் நம்மை விட பெரியவர் என்றுதானே அர்த்தம்!!!! (ஆனால் இப்போது கீழே எங்கள் பின்னூட்டத்தில் அடைப்பிற்குள் இருப்பதை பாருங்கள்!)<br /><br />இப்போது இடுகை இடும் போது இபுஞா வை நினைவு கொண்டு கூடியவரை எழுத்துப் பிழை இல்லாமல் பதிவிட விழைகின்றோம்....என்றாலும் அரைக் கிழங்களாகிய எங்களுக்கு பல சமயங்களில் இந்தக் கணினியின் தட்டச்சு பிசகிவிடுகின்றது....அதுவும் அந்த கீஸ் ஒழுங்காக வேலை செய்யாமல் போனால்.... (இப்ப பாருங்க இபுஞா வந்து கீஸ் தமிழ் வார்த்தை சொல்லுவார் அப்படியாவது கற்றுக் கொள்வோமே! ஹாஹஹஹ) <br /><br />அதனால் இவருக்குப் பின்னூட்டம் இடும்போது நாங்கள் மிகவும் கருத்துடன் கூர்ந்து நோக்கித்தான் இடுவோம்! உங்க மாணவர்கள் எப்படி சகோதரி? அப்படின்னு வைத்துக் கொள்ளுங்கள்!!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-41920622929976551872014-09-29T06:23:02.286+05:302014-09-29T06:23:02.286+05:30நல்ல கருத்து சகோதரரே! (குறித்துக் கொள்ளுங்கள்! ஐய...நல்ல கருத்து சகோதரரே! (குறித்துக் கொள்ளுங்கள்! ஐயா என்பதிலிருந்து சகோதரரே! அப்படிச் சொல்லலாம் இல்லையா? இல்லை நண்பரே?!) தங்களுக்கு விருது தகுந்ததே! தாங்கள் பகிர்ந்துக் கொண்டிருப்பவர்களில் கேஆரெஸ் மட்டும் தெரியும். மற்றவர்களையும் வாசிக்க வேண்டும். புதிய அறிமுகங்கள் கிடைத்தன. கடந்த வாரம் முழுவதும் வலைச்சர பணி இருந்ததால் வர இயலாமல் போனது! தங்களையும் அறிமுகப் படுத்தினோம்...விழிப்புணர்வு பகுதியில், கடந்த செவ்வாய் அன்று! தங்களையும் காணவில்லையே!<br /><br />தொடர்வோம்! மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-55769876208450117082014-09-27T16:06:59.063+05:302014-09-27T16:06:59.063+05:30:-D :-D :-D:-D :-D :-Dஇ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-51352688960360459732014-09-26T20:29:45.920+05:302014-09-26T20:29:45.920+05:30(நான்கே வரி எழுதினால் கூட அதனுள் ஒரு நகைச்சுவையை இ...(நான்கே வரி எழுதினால் கூட அதனுள் ஒரு நகைச்சுவையை இழையோட விட்டுச் சுவைக்க வைத்து விடுகிறீர்கள்! அடைப்புக்குறிக்குள் இருப்பதைச் சொன்னேன்!).*****ஸ் ஸ்sssssssssssssssss கிள்ளிப்பார்தேன் , வலிக்குது:))) மைதிலி காலை தரையில ஊன்று ம்மா!!/// ரொம்ப நன்றி சகோ:)<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-82906201874750678432014-09-25T14:44:13.099+05:302014-09-25T14:44:13.099+05:30விஜய் ஆம்ஸ்ட்ராங் எனக்கு அறிமுகமானதே உங்களால்தான்....விஜய் ஆம்ஸ்ட்ராங் எனக்கு அறிமுகமானதே உங்களால்தான். நீங்கள் வலைச்சரத்தில் அவரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்துவிட்டுத்தான் நான் அவர் தளத்துக்குச் சென்றேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தபடியே என்னவோர் அசத்தலான வடிவமைப்பு! எவ்வளவு நுணுக்கமான எழுத்து!<br /><br />என் விருதுத் தேர்வு பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி! நான் இந்த விருதுக்குப் பொருத்தமானவன் என்கிற உங்கள் கருத்துக்கும், என் கனவு நிறைவேறத் தெரிவித்த வாழ்த்துக்கும் நன்றி! (நான்கே வரி எழுதினால் கூட அதனுள் ஒரு நகைச்சுவையை இழையோட விட்டுச் சுவைக்க வைத்து விடுகிறீர்கள்! அடைப்புக்குறிக்குள் இருப்பதைச் சொன்னேன்!). நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-8760236912099052582014-09-24T19:08:44.367+05:302014-09-24T19:08:44.367+05:30விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களது பதிவுகளை படித்திருக்க...விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களது பதிவுகளை படித்திருக்கிறேன். நேர்த்தியான வடிவம் மற்றும் எழுத்துக்கு சொந்தகாரர். தளங்களை தேர்ந்து விருதளித்திருக்கிறீர்கள் !! உங்களுக்கு இது சரியான விருது தான். வாழ்த்துகள்! (பணி :பிழைத்திருத்தம் ! be careful நான் என்னைய சொல்லிக்கிட்டேன்) உங்கள் இரண்டு கனவும் நிறைவேற வாழ்த்துகள் ! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-66648432207017552482014-09-23T21:20:52.839+05:302014-09-23T21:20:52.839+05:30If really you know the meaning of 'Versatile&#...If really you know the meaning of 'Versatile', you don't feedback like this. I've written under totally 12 various subjects in this blog like politics, children literature, blogger tips, feminism, sex, religion, etc. I think this is the versatility. And of course, I believe we can get independent Tamilnadu and I've perfect plans for that. Tamilnadu's history is more than 3000 years old. In this long period Tamilnadu is being as a state for just these 67 years only. Before 1000s of years it was an independent country only. So, if anybody says Tamilnadu's independent is not possible, it means he don't know the history! After all these, everybody know that how much I care about Tamil Eelam and the people. Even in the particular line, I mentioned about independent Tamil Eelam also and not only independent Tamilnadu. So, you don't try to teach me about how to be care for Tamil Eelam. I know how to take care about both the countries and the people. You don't worry, ok? First of all, try to give your feedbacks with your name, just if you have guts!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-47362668397653970772014-09-23T20:50:25.046+05:302014-09-23T20:50:25.046+05:30உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐய...உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! உங்கள் தமிழ் மேதைமையை வெகுவாக அறிவேன். நீங்கள் என் வலைப்பூவுக்கு வருகை புரிந்திருப்பதும், என் பதிவை ரசித்ததாகக் குறிப்பிட்ட ஒரு வரியை எடுத்துக்காட்டிப் பாராட்டியிருப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன! தொடர்ந்து நீங்கள் என் பதிவுகளைப் படிக்க வேண்டும்! உங்கள் செம்மையான கருத்துக்களைக் கூறி வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-16446979203238742512014-09-23T17:46:49.724+05:302014-09-23T17:46:49.724+05:30அய்யா,
வணக்கம்.
மற்ற விருது பெற்றவர்களிடத்துக் காண...அய்யா,<br />வணக்கம்.<br />மற்ற விருது பெற்றவர்களிடத்துக் காணாத வித்தியாசமான சிந்தனை.<br /> “ சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது விருது என்கிற சொல்லின் பொருளையே மதிப்பிழக்கச் செய்கிறது என்பதுதான் என் கருத்தும்!“<br />இது போன்ற விருதொன்றை எனக்குப் பரிந்துரைத்த பலர்க்கும் என்மீது அன்புண்டு.<br />ஆனால் அத்தகைய ஒரு விருதைப் பெறுவதற்குத் தகுதி உண்டா என்பது எனக்குத் தானே தெரியும்.<br />தங்களின் நட்பை ஏற்று பகிர்ந்த விதமும் ,<br />சுழற்சி முறை அபத்தத்தைச் <br />சுட்டிக்காட்டிய விதமும் படித்து ரசித்தேன்.<br />நன்றி<br /><br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-44191084030437108562014-09-23T16:30:16.098+05:302014-09-23T16:30:16.098+05:30you know what is the meaning of Versatile u are no...you know what is the meaning of Versatile u are not deserved. Are you belive you will get independent Tamil nadu are you guys really will thick before what you are try to achieve. No one now care about Tamil Ellam That is no where possible in this world same as independent sate os Tamil nadu. Don't spoil the TamilnaduAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28710449459002419802014-09-23T14:26:28.242+05:302014-09-23T14:26:28.242+05:30ஐயா! கருத்துரைத்தமைக்கு முதலில் என் நன்றி! தமிழ்நா...ஐயா! கருத்துரைத்தமைக்கு முதலில் என் நன்றி! தமிழ்நாட்டுப் பற்று என்கிற சொல்லிலேயே என் தமிழ் மக்கள் மீதான என் அக்கறையும் அடங்கி விடுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால், இப்பொழுது நீங்கள் இப்படியொரு கருத்திட்டிருப்பதிலிருந்து படிப்பவர்களுக்கு அஃது அந்தப் பொருளில் தென்படுவதில்லை என்பது புரிகிறது.<br /><br />மக்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பதும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாகப் பதிவிடுவதுமே ஏழ்மை முதற்கொண்டு எல்லாச் சிக்கல்களும் தீர வழி வகுக்கும் என்பது என் நம்பிக்கை. அப்படியின்றி, பதிவர் எனும் முறையில் நான் ஏழ்மையை ஒழிக்க வேறு எந்த வகையில் உதவ முடியும் எனத் தெரியவில்லையே! என்ன செய்யலாம் என நீங்கள் எடுத்துரைத்தால், என்னால் அஃது இயலுமானால் கண்டிப்பாக நான் அதைச் செய்ய ஆயத்தமாகவே உள்ளேன்.<br /><br />மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் வேண்டா! உங்களுக்கு இருக்கும் அதே உள்ளக் குமுறல்கள் எனக்கும் உள்ளன. வேதனைகளை எண்ணி வருந்தாமல், வீறு கொண்டு எழுவதற்கான உந்து ஆற்றலாக அவற்றை மாற்றிக் கொள்வோம்! இணைந்து செயலாற்றுவோம்! சமூகத்தை மாற்றுவோம்! கை கொடுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-77636550298450225922014-09-22T20:52:32.446+05:302014-09-22T20:52:32.446+05:30மொழி பற்று மற்றும் தமிழகப் பற்று மட்டும்தானா தங்கள...மொழி பற்று மற்றும் தமிழகப் பற்று மட்டும்தானா தங்கள் குறி நண்பரே! என்னைப் போன்ற ஏழைகள்(சொந்த வலைப்பக்கம் மற்றும் நல்ல நிலையில் இல்லாத கோடிகளில் அடங்கும் நானும் நன்றியுள்ள நாயும் ஒன்று தான் இவ்வுலகினில்) என் இந்திய தேசம் முழுதும் வாழ்வை ஓட்டிக் கொண்டு இருப்பது இன்றில்லா விடினும் நாளையாவது மாறுமன்றோ... தமிழுக்கு நானடிமை ஆனால் பசிக்கு என் தேசம் ________ வருந்துகிறேன் மனிதனாக பிறந்து ______________________ மனக்குமுறலுக்கு மன்னிக்கவும்...எனது அகப்புற காட்சிகள் எழுத்துhttps://www.blogger.com/profile/15672322146793956268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-50373510628265893682014-09-22T18:48:34.022+05:302014-09-22T18:48:34.022+05:30மிக்க மகிழ்ச்சி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு ந...மிக்க மகிழ்ச்சி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-18425949845893606412014-09-22T18:07:37.890+05:302014-09-22T18:07:37.890+05:30விருது பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள் நண்பரே...
த...விருது பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள் நண்பரே... <br />தங்களின் குறிக்கோள் நிறைவேறவும் எமது வாழ்த்துக்கள் நண்பா....<br />தங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.<br />அன்புடன்<br />கில்லர்ஜி<br />அபுதாபி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com