tag:blogger.com,1999:blog-5821890028959566290.post2788495521045584496..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-14849570413183683902018-03-14T15:47:11.155+05:302018-03-14T15:47:11.155+05:30நான் கூவல! நீ கம்முனு கெட!நான் கூவல! நீ கம்முனு கெட!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31637451999923380722018-03-13T15:39:06.744+05:302018-03-13T15:39:06.744+05:30கூவுதல் - சும்மா கூவிகினு இருக்காதகூவுதல் - சும்மா கூவிகினு இருக்காதAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-90554610745600737572014-07-29T18:18:06.484+05:302014-07-29T18:18:06.484+05:30நன்றி வாத்தியாரே!
தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செ...நன்றி வாத்தியாரே!<br /><br />தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-74058484527044400542014-07-29T08:04:57.688+05:302014-07-29T08:04:57.688+05:30சர்தாம்பா ,சரியா கூறிக்கினே!சர்தாம்பா ,சரியா கூறிக்கினே!Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-58926074060661926592014-07-28T20:31:30.333+05:302014-07-28T20:31:30.333+05:30தங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்குக் கூச்சமிகு நன்...தங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்குக் கூச்சமிகு நன்றி ஐயா! என் எல்லாப் பதிவுகளையும் படிக்கத் தாங்கள் விருப்பம் தெரிவித்திருப்பது மிக மிக மகிழ்ச்சி! ஆய்வுமிகு பதிவுகளை எழுதும் தாங்களே இந்த ஆய்வைப் பாராட்டியிருப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. மிக்க நன்றி! (வாசித்தல் என்பது மேலோட்டமாக, புரிந்தும் புரியாமலும் படித்துக்கொண்டு போவது; படித்தல் என்பது புரிந்து ரசித்து வாசிப்பது; சரியா?)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-15133820588439904992014-07-28T13:47:57.596+05:302014-07-28T13:47:57.596+05:30ஆஹா! சென்னைத் தமிழுக்கு இப்படி ஒரு புறம் இருப்பதை...ஆஹா! சென்னைத் தமிழுக்கு இப்படி ஒரு புறம் இருப்பதை அறியும் போது வியப்பாக இருக்கின்றது! தங்களின் ஆய்வும் அலசலும் பிரமிக்க வைக்கின்றது! "ஞானப்பழத்தைப் பிழிந்து" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது ஐயா! தங்களின் ஞானம் அபாரம் அது தங்களின் பெயரிலும் இருப்பது...ஆம் உங்கள் ஞானம் பிரகாசமாக இருக்கின்றது...மிகையல்ல..<br /><br />ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பேச்சு வழக்கை நல்ல எழுத்தாளர்கள் கூட எழுதும் போது சரியாக எழுதுவதில்லை. <br /><br />பின் குறிப்பே அருமையாக இருக்கும் போது பதிவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?! மெய்யாலுமே மிகச் சிறப்பான பதிவு! தங்கள் எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும். (வாசித்தலுக்கும், படிப்பதற்கும் சிறு வித்தியாசம் உண்டு என்பது எங்கள் தாழ்மையான கருத்து)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-92226537786037800712013-11-26T14:13:42.256+05:302013-11-26T14:13:42.256+05:30நீங்க என்னைய பாராட்டுறீங்களா இல்ல ஓட்டறீங்களா?நீங்க என்னைய பாராட்டுறீங்களா இல்ல ஓட்டறீங்களா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-41634755063101137032013-11-26T13:45:55.932+05:302013-11-26T13:45:55.932+05:30மெர்சலுக்கே மெர்சல் காட்டுற மெட்ராஸ் ,மெய்யாலுமே ப...மெர்சலுக்கே மெர்சல் காட்டுற மெட்ராஸ் ,மெய்யாலுமே பேஜாரு கோபிநாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71692268051291481242013-10-18T17:53:45.438+05:302013-10-18T17:53:45.438+05:30உங்கள் பாராட்டுக்கும் 'நாட்டிக் கொண்டது' எ...உங்கள் பாராட்டுக்கும் 'நாட்டிக் கொண்டது' என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லை வழங்கியமைக்கும் மிக்க நன்றி அருண் அவர்களே! இதற்கேற்பப் பதிவை உடனே திருத்திவிடுகிறேன். தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-24949513809250750852013-10-18T17:52:35.066+05:302013-10-18T17:52:35.066+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆனந்த் அவர்களே! தொ...உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆனந்த் அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-60492523075443723982013-10-18T17:52:10.538+05:302013-10-18T17:52:10.538+05:30நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கும் இது உறைக்கிறது. ப...நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கும் இது உறைக்கிறது. புதிய கருத்துக்கு நன்றி பொன்முடி அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-52341794589528728902013-10-18T10:31:37.185+05:302013-10-18T10:31:37.185+05:30சிறப்பான பதிவு. நன்றி. 'நாட்டிக் கொண்டது' ...சிறப்பான பதிவு. நன்றி. 'நாட்டிக் கொண்டது' என்பதன் பொருள் கூறும் ஆங்கில வார்த்தை TOPPLE என்று நினைகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05520819518299135785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-26759944491728784062013-10-18T08:01:32.777+05:302013-10-18T08:01:32.777+05:30மிகவும் அருமையான பதிவு.. அட்டு என்பதன் அர்த்தம் பட...மிகவும் அருமையான பதிவு.. அட்டு என்பதன் அர்த்தம் படித்து, ஆச்சர்ய பட்டுப் போனேன்.!! நல்ல கட்டுரை..<br />Anandhttps://www.blogger.com/profile/11442163963764170084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-36516473808118059852013-10-17T20:39:18.202+05:302013-10-17T20:39:18.202+05:30சென்னைத்தமிழில்மட்டுமன்றி, தமிழின் அத்தனைவடிவங்களி...சென்னைத்தமிழில்மட்டுமன்றி, தமிழின் அத்தனைவடிவங்களிலும் இந்த புணர்ச்சிமட்டும் பேச்சில் சரியாகவேயிருக்கிறது. ஆனால், எந்தவொருவட்டாரவழக்கையும் எழுத்தில்வடிக்கின்ற எழுத்தாளர்களுஞ்சரி, தமிழறிஞ்சர்களுஞ்சரி, பிழையாகவேயெழுதுகிறார்கள்!<br /><br />கற்றோர்மட்டுமன்றி, கல்லாதோரும் எல்லாவட்டாரவழக்கிலும் சரியாகப்பயன்படுத்துகின்ற இந்த புணர்ச்சியானது, எழுதும்போதுமட்டும் ஏன் சிதைக்கப்படுகிறதென்பது புரியாத புதிராகவேயிருக்கிறது!Anonymoushttps://www.blogger.com/profile/01371096109334915163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-68739985846058414562013-10-17T14:22:30.242+05:302013-10-17T14:22:30.242+05:30நன்றி சக்தி அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் ...நன்றி சக்தி அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78523775097165430562013-10-15T18:28:50.061+05:302013-10-15T18:28:50.061+05:30அருமையான பதிவு தோழரே...அருமையான பதிவு தோழரே...Sakthihttps://www.blogger.com/profile/11298846243245519619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-80655455655281408502013-10-15T16:52:57.395+05:302013-10-15T16:52:57.395+05:30மிக்க நன்றி விவரணன் அவர்களே! உங்கள் பாராட்டுரையே ஒ...மிக்க நன்றி விவரணன் அவர்களே! உங்கள் பாராட்டுரையே ஒரு குட்டி ஆய்வாகத்தான் இருக்கிறது. சென்னையர்கள் ழகரத்தைச் சில இடங்களில் யகரம் போல் ஒலிப்பதால் அவர்களுக்கு ழகரம் வராது என்கிற குற்றச்சாட்டு உண்டுதான். ஆனால், நீங்கள் கூறுவது போல் அது தவறு. ழகரம் அவர்களுக்கு நன்றாகவே வரும். கழுதையை அவர்கள் 'கயித' எனச் சொல்வதை மட்டும் கவனிப்பவர்கள், பைப்பைப் 'பழுப்பு' என அவர்கள் தவறாகச் சொல்லும்பொழுது ழகரம் வருவதைக் கவனிக்கத் தவறுவதன் விளைவு இது. இதையும் எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், பதிவின் நீளம் கருதி விட்டுவிட்டேன். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் அளித்துள்ள விளக்கம் இன்னும் நுணுக்கமாக இருக்கிறது. இஃது எனக்குத் தெரியாது. நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-40560123139857480352013-10-15T15:38:45.259+05:302013-10-15T15:38:45.259+05:30மிக அருமையான பதிவு. சென்னைத் தமிழின் சிறப்புகளை வே...மிக அருமையான பதிவு. சென்னைத் தமிழின் சிறப்புகளை வேறு எங்கும் இந்தளவுக்கு எழுதியதாய் அறியேன். சென்னையில் பல பழந்தமிழ் சொற்கள் புழக்கத்தில் உண்டு. வெந்நீர், மச்சு வீடு, தின், போன்றவைகளை குறிப்பிடலாம். அத்தோடு சென்னையில் யாரும் ழகரம் சரியாக உச்சரிப்பதில்லை என்றக் குற்றச்சாட்டு உண்டு. அது மிகவும் தவறு. ழகரம் மிகச் சரியாகவும், ழகரத்தின் அருகாமையிலும் உச்சரிப்பது அங்கு தான். மற்ற வழக்குகளில் ழகரத்தை ளகரமாய் உச்சரிக்கின்றனர். ஆனால் சென்னையில் ழகரம், ழ், ய்ழ் ஆகிய வடிவில் உள்ளது. குறிப்பாக பழக்கம் என்பது பழ்க்கம் எனவும் வாழை, வழி என்பது வாய்ழை வயி எனவும் வரும். ழகரம் சொற்களின் இடையில் வரும் போது யகரத்துக்கு அருகே போவது இயல்பு, அது றகரத்தின் அருகேயும் செல்லும். உதா. மலையாளத்தில் ழகர உச்சரிப்பு செம்மையாக உள்ளது, அங்கு ழகரம் இடையில் வரும் போது ழகரமாகவும், இறுதியில் வரும் போது யகரத்தைத் தொட்டும் ஒலிக்கும், அதே பாங்கு சென்னையில் உண்டு. இதுக் குறித்த மேலதிக ஆய்வுகளும் சென்ற தலைமுறையின் சென்னைவாசிகளின் ஒலிப்பை ஆவணப்படுத்தவும் வேண்டும்.Anonymousnoreply@blogger.com