tag:blogger.com,1999:blog-5821890028959566290.post1290552498218349560..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: சங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன?இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-49674451888659371002018-02-02T14:04:16.944+05:302018-02-02T14:04:16.944+05:30மகிழ்ச்சி ஐயா! முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாத பத...மகிழ்ச்சி ஐயா! முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாத பதிவிலும், அதிலுள்ள நியாயமான கருத்துக்களுக்காகப் பாராட்டுத் தெரிவிக்கும் உங்கள் அன்பிற்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-58599478843348126992018-02-02T14:02:19.457+05:302018-02-02T14:02:19.457+05:30உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! நம் வருத்த...உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! நம் வருத்தங்கள் மாறும் காலமும் வரும். காத்திருப்போம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-52704659368156479342018-02-01T20:25:12.390+05:302018-02-01T20:25:12.390+05:30சமகாலப் பிரச்சனைகளைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களை மு...சமகாலப் பிரச்சனைகளைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களை முன்வைத்துள்ளீர்கள். முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பல எதிர்வாதங்களில் நியாயமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-6172295983065430702018-01-31T22:38:11.705+05:302018-01-31T22:38:11.705+05:30மிகவும் வருந்தத்தக்கவிடயம் இது .சிந்திக்கத்தூண்டும...மிகவும் வருந்தத்தக்கவிடயம் இது .சிந்திக்கத்தூண்டும் சிறப்பான பகிர்வு ஐயா.தனிமரம்.https://www.blogger.com/profile/00701466022606531244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78127065857416968102018-01-30T21:43:10.374+05:302018-01-30T21:43:10.374+05:30உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. எனக்கு "அங்கே...உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. எனக்கு "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு!" எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-38713525637643443312018-01-30T21:41:03.676+05:302018-01-30T21:41:03.676+05:30ஆம் ஐயா! ஆனால், நம் வேதனையை அவர்கள் மதிப்பதாய் இல்...ஆம் ஐயா! ஆனால், நம் வேதனையை அவர்கள் மதிப்பதாய் இல்லை. குருமூர்த்தி ‘துக்ளக்’கில் எழுதி இருப்பதைப் பார்த்தீர்களா? குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறோமாம். பார்ப்போம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு, தமிழுக்குத் தவிர.<br /><br />தங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31545374508164148232018-01-30T11:53:59.619+05:302018-01-30T11:53:59.619+05:30/
நாளைக்கே தமிழ் உணர்வு மிக்க சீமான் போன்றவர்கள் த.../<br />நாளைக்கே தமிழ் உணர்வு மிக்க சீமான் போன்றவர்கள் தமிழ்நாட்டை ஆள வந்துவிட்டால், கண்டிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிப்பது தொடர்பான கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் / ஏனோ எனக்கு சிரிப்பு வந்தது <br /><br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10309964186260504432018-01-30T06:54:59.255+05:302018-01-30T06:54:59.255+05:30ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் வேதனையினை ஏற்படுத்தி...ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் வேதனையினை ஏற்படுத்திவிட்ட நிகழ்வு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-52635718370379923032018-01-29T21:50:22.480+05:302018-01-29T21:50:22.480+05:30பெயரில்லாத நண்பரின் பாராட்டுக்கு மிக்க நன்றி!
//இ...பெயரில்லாத நண்பரின் பாராட்டுக்கு மிக்க நன்றி!<br /><br />//இவரை போல் இன்னொருவர் இளையராஜா. இந்த அவாள்கள் எவ்வளவு இழிவு செய்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பர்// - சற்று மாறுபடுகிறேன். எவ்வளவு இழிவு செய்தாலும் ஏற்பவரில்லை இளையராசா. அவரை இவர்கள் இன்னும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தத் தொடங்கவில்லை. அதனால் இன்னும் பார்ப்பனிய, இந்து சமய வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மிகுந்த தற்பெருமையாளர். இந்து சமயவாதிகளோ பார்ப்பனர்களோ வட இந்தியர்களோ தனிப்பட்ட முறையில் அவரைச் சீண்டினால் தெரியும், இளையராசாவின் மறுமுகம் அவர்களுக்கு.<br /><br />மற்றபடி, நீங்கள் கூறும் அனைத்துமே மிக மிக உண்மை! ஆனால் எதையும் பெயருடன் தெரிவிப்பது நல்லது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-17909124956856804362018-01-29T16:48:10.030+05:302018-01-29T16:48:10.030+05:30மிக சிறப்பாக அலசி உள்ளீர்கள். தமிழ், தமிழ்நாடு பெர...மிக சிறப்பாக அலசி உள்ளீர்கள். தமிழ், தமிழ்நாடு பெரிதும் காயப்படுவது தமிழர்களால். பாப்பையா போன்றோர் தமிழால் வாழ்வும் பெருமையும் அடைந்தவர்கள். அவர்களுக்கு ஏன் சிறிதும் சுய மரியாதை இல்லாமல் பலருடன் தொடர்பு வைத்திருந்த ஒருவன் காலை வணங்க வேண்டும். அவன் எதாவது தமிழுக்கு தமிழருக்கு செய்தானா என்று பார்க்க கூட அறிவு கண் இல்லையா. இவரை போல் இன்னொருவர் இளையராஜா. இந்த அவாள்கள் எவ்வளவு இழிவு செய்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பர். பலருடன் தொடர்பு கொண்டு , அவர்கள் இனத்து பெண்ணே சங்கரச்சாரி பற்றி எழுதியும் , இவர்கள் அவர்கள் மேல் மதிப்பு கொண்டு இருப்பது இவர்களுக்கு வேறு எதோ ஆதாயத்திற்காக என்று என்ன தோன்றுகிறது. வேதனை என்னவென்றால் இவர்களிடம் தமிழ் ஒட்டி கொண்டு இருப்பது தான்.<br /><br />Anonymousnoreply@blogger.com